ஆத்மாநாம் அறக்கட்டளை
அகநி வெளியீடு இணைந்து நடத்தும்
‘தேவரடியார் கலையேவாழ்வாக’ 
முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்
புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30
அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம்

– கவிஞர் மு.முருகேசு