tnvirtualuniversity02

தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்
சென்னை- 600 025.

வழங்கும்

இணையம் வழி
தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்
பற்றிய

தொடர் சொற்பொழிவு-4

“கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்”
என்னும் தலைப்பில்
திரு. இர.கோபு
(ஆய்வாளர், தமிழ்ப் பாரம்பரியம் கலை, பண்பாடு)
அவர்கள் உரையாற்றுகிறார்.

நாள் : ஆடி 23, 2045 / 08.08.2014, வெள்ளிக்கிழமை,

             நேரம் : மாலை 4.30 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அனைவரும் வருக!

முனைவர் ப.அர.நக்கீரன்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
இயக்குநர்,
தொ.பே: 22201012