தமிழே விழி!                                                                                                       தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 11

பரதமுனிவரின் நாட்டியச் சாத்திரத்திற்குச்

செவ்விலக்கியச் சிறப்பு இல்லை!

புரட்டாசி 24, 2052 / ஞாயிறு / 10.1002021 / காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: திருவாட்டி பா.இலக்குமிதேவி, மொழிபெயர்ப்பாளர், சட்டஆட்சிமொழி ஆணையம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் சரளா, வழிகாட்டி, நாட்டிய ஆராய்ச்சியாளர்கள்.

முனைவர் செ.கற்பகம், துறைத்தலைவர், இசை-நாட்டியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்