முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும்
ஆவடி எழில் இலக்கியப் பேரவையும்
இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம்
தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள்
ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரை
நேரம்: நண்பகல் 11.00 – 12.30
நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.