பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00

அன்னை மணியம்மையார் மன்றம்,     பெரியார் திடல், சென்னை 600 007

‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு

தலைவர்: முனைவர் பொற்கோ

பெரியார் நூலக  வாசகர் வட்டம்

(குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ஆரியச்சிந்தனை ஓட்டம் இருப்பதாதகவும் அதை எதிர்ப்பதாகவும் இதன் மூலம் திருவள்ளுவரை எதிர்ப்பதாகவும்  பொருள் ஆகிறது. இது நிகழ்ச்சி உணர்விற்கு எதிரானது என்பதால் தலைப்பை மாற்றிக் குறித்துள்ளேன்.)