(தமிழ்ச்சொல்லாக்கம்  141-150  தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

151. தரித்திரன்     —        வறியன்

152. நிந்தை            —        வசை

153. சுரோத்திரம் —        செவி

154. சட்சு     —        கண்

155. சிங்குவை      —        நாக்கு

156. புருசார்த்தங்களைக்

கூறும் சாத்திரங்கள்     —        உறுதி நூல்கள்

157. அவமானம்    —        இளிவரவு

158. விரோதம்       —        மாறுபாடு

159. பராக்கிரமம் —        ஆண்மை

160. முனிவர்          —        அறவோர்

நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் ஐசுகூல் தமிழ்ப் பண்டிதர்).

பேராசிரியர்         :           டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச் சொல்லாக்கம்