தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் – தொடக்க மாநாடு, மதுரை
ஆவணி 1, 2045 / ஆக. 17, 2014
எண்ணியல் நெகிழ்நூல் அச்சகம் – திறப்பு விழா
ஆடி 18, 2045 / ஆக.3, 2014
புதுச்சேரி-காரைக்கால் வரலாறு : ஒருநாள் பயிலரங்கு
ஆடி 23, 2045 / ஆக.8, 2014 காரைக்கால், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வரும் ஆடி 23, 2045 -8-8-2014 வெள்ளியன்றுபுதுச்சேரி -காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.பயிலரங்கை ஒட்டி அரிக்கமேடு அகழ்வாய்வுத் தடயங்கள் குறித்த அரியகண்காட்சியும் நடைபெறவுள்ளது. வரலாற்று ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்கவும். அழைத்து மகிழும்: முனைவர் நா.இளங்கோ, முதல்வர் (பொ), அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி.
பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும் – நூல் திறனாய்வு
ஆடி 24, 2045 / ஆக.9, 2014
தீவரைவு – ஆவணப்படம் திரையிடல் – சென்னை
கருந்திணை தயாரிப்பில் பூங்குழலியின் இயக்கத்தில் தீ வரைவு ஆவணப்படம் திரையிடல் – சென்னை நாள் – ஆடி 18, 2045 -ஆகத்து 3, 2014, ஞாயிறு – மாலை 5 மணி இடம் – கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை, ந.மே.க.குடியிருப்பு (சி. அய். டி. காலனி) இசைக்கழகம் (மியுசிக் அகாடமி) அருகில், மைலாப்பூர், சென்னை நமதுபண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளைஉருவாக்குவதற்கும் திருமணம்ஒரு முக்கிய களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, சாதியையும் நிலைநிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக சாதிக்குள் நாம்ஏற்படுத்திக்கொள்ளும் மண…
செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி
(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) 10. மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதென பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச்…