படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!

படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்   மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு      அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.    இவ்விழாவிற்கு இராமலிங்கம்   குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார்.    கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…

வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி

    அமிழ்ந்துறையும் மணிகள்  ஆழ்கடலின் கீழெவர்க்கும்      அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள்      அமிழ்ந்துறையும், அம்மா!  பாழ்நிலத்தில் வீணாகப்      பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள்      பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ்      காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர்      கணக்கில்லை, அம்மா!  இடமகன்ற போர்முனைதான்      ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர்      எத்தனைபேர், அம்மா! (வேறு)  தக்க திறனிருந்தும் – நல்ல      தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி – மக்கள்      மேன்மை அடையாரம்மா!…

ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சி தொடக்கவிழா

  அன்புடையீர், வணக்கம். உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாய் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நேரம்: மாலை 6மணி  இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன் [London suite, ILEC Conference Centre, 47, Lillie road, London, SW6 1UD] விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும்….

இனமே சாகும்! – பாரதிதாசன்

தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும் தமைமறந்தும் ஒரு நன்மை நினைத்த துண்டோ? தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையிற் செய்ததென அதைம றந்து தமிழரது பொதுநலத்துக் குயிருந் தந்து தமிழரது பண்பை நிலைநிறுத்த வேண்டும், தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா? தமிழரெலாம்…

பிரண்டைத் திருவிழா – பனை ஓலை நுழைவுச் சீட்டு!

சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ…

கலைச்சொல் தெளிவோம்! 129. தேனீ வெருளி-Apiphobia

தேனீ வெருளி-Apiphobia     தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை. எனினும் தேன்+ஈ தான் தேனீ. தேனீ பற்றிய இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia    – இலக்குவனார் திருவள்ளுவன்

தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி

  தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி – இலக்குவனார் திருவள்ளுவன்   படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்….

கலைச்சொல் தெளிவோம்! 134. நினைவிழப்பு வெருளி-Amnesiphobia

 நினைவிழப்பு வெருளி-Amnesiphobia   நினை (5), நினைஇ (7), நினைஇய(1), நினைக்க (1), நினைக்கல் (1), நினைக்குங்காலை (2), நினைக்கும் (1), நினைத்தல் (2), நினைத்தலின் (4), நினைத்திலை (1) நினைத்து (3), நினைத்தொறும் (3), நினைதல் (2)ஈ நினைதி (1), நினை திர் (1), நினைந்த (6), நினைந்தனம் (1), நினைந்தனிர் (1), நினைந்தனென்(1), நினைந்து(43), நினைப்ப(1), நினைப்பது (2), நினைப்பாள்(1), நினைப்பான்(1), நினைப்பின்(9), நினைப்பு(2), நினைபு(1), நினையின்(1), நினைய(1), நினையா(5), நினையாது(4), நினையாய் (2), நினையின்(3)நினையினர்(1), நினையினை(2), நினையுங்கால் (1), நினையுங்காலை,…

கலைச்சொல் தெளிவோம்! 132&133. நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia

நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia நடக்க (1), நடக்கல் (1), நடக்கும் (5), நடத்த (2), நடத்தல் (1). நடத்தி (1), நடத்திசின் (1), நடந்த (5), நடந்து (8), நடப்ப (1), நடலைப்பட்டு (1), நடவாது (1), நடவை (2), நடன் (1), நடான (1), நடை (119), நடைய (1), நடையர் (1), நடையோர் (1), நில் (6) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. நடப்பதற்கும் நிற்பதற்கும் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதுண்டு. இவையே நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia…

கலைச்சொல் தெளிவோம்! 131. நஞ்சு வெருளி-Iophobia

நஞ்சு வெருளி-Iophobia/Toxiphobia/Toxophobia/Toxicophobia நஞ்சு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் 4 இடங்களில் பயன்படு்த்தி உள்ளனர். நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; (நற்றிணை : 355.7) கவை மக நஞ்சு உண்டாஅங்கு (குறுந்தொகை : 324.6) நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை (கலித்தொகை : 74.8)            நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, (புறநானூறு : 37.1) பிறர் நஞ்சு கொடுத்துக் கொல்வார்களோ என எண்ணி ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய நஞ்சு வெருளி-Iophobia , Toxiphobia, Toxophobia, Toxicophobia…

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia    பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…