பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – மறுமலர்ச்சி மாநாடு
ஆவணி 29, 2046 / செப்.15, 2015 திராவிட இயக்க நூற்றாண்டு விழா திருப்பூர் – பல்லடம் மறுமலர்ச்சி தி.மு.க. வைகோ
சிகரம் நம் சிம்மாசனம் – இலக்கு தொடர் நிகழ்வு
ஆவணி 10, 2046 / ஆக.27, 2015 வியாழன் மாலை 6.30 வணக்கம். நலம், வளம் சூழ வேண்டுகிறோம். முன்னேற வழி காட்டும் முத்திரை நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ‘இலக்கு’ தங்கள் உடல் நலம் சிறக்கவும், வாழ்வில் வளம் சேர்க்கவும், அக்கறை கொண்டு இந்த மாத நிகழ்வுக்கு அனைவரையும் (குறிப்பாக இளைஞர்களை) அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன். சிபி நாராயண். யாழினி.
கலாநிதி ந.இரவீந்திரனின் ‘சாதி, தேசம், பண்பாடு’ நூல் வெளியீடு
ஆவணி 13, 2046, ஆகத்து 30, 2015 யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடம்
கா.வேழவேந்தன் : கண்ணதாசன் கவிதைகள்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆவணி 08, 2046, ஆகத்து 25, 2015 செவ்வாய் மாலை 6.00 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் தொடர் சொற்பொழிவு 17 கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஆ.வீரமர்த்தினி
சிங்கப்பூர் வாசகர் வட்டம் – “தமிழ்ப்பிள்ளை” இசைத்தொகுப்பு அறிமுகம்
ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 மாலை 5.00 சையத் பாபு வணக்கம். வருகின்ற ஞாயிறு மாலை 5 மணி அளவில் சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் நடை பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அரசறிவியல் – இராசரீக ஆய்வரங்கம் : பிரித்தானியா
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015
கடிகை அருள்ராசின் கடல்நீர்நடுவே – நூல் வெளியீடு
ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 மாலை 4.00 கடியப்பட்டணம்
வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா – புதுக்கோட்டை
வணக்கம் புரட்டாசி 24, 2045 / அக்.11, 2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா”விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். புத்தக வெளியீடு குறும்பட வெளியீடு வருகை தரும் வலைப்பதிவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் – எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் வருகையைக் கீழ்வரும் இணைப்பின் வழி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html – வைகறை வைகறை
தி.மு.க. முப்பெருவிழாவில் விருதாளர்கள்
ஆவணி 29, 2046 / செப். 15, 2015
திருக்குறள் வாழ்விலாக்க எழுச்சி விழா
ஆவணி 05, 2046 / ஆகத்து 22,2015 சனி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை சென்னை உலகத் திருக்குறள் மையம் முனைவர் கு.மோகன்ராசு முனைவர் பா.வளன்அரசு முனைவர் ஆறு.அழகப்பன் இலக்குவனார் திருவள்ளுவன் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் கா.மு.சேகர் புலவர் மு.வேங்கசடேசன் நூல் வெளியீடுகள் திருக்குறள் தூதர்கள் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம்
ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்
ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015 மாலை 5.00 சென்னை ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…
மதுப் பழக்கம் – விடை தெரியா கேள்விகள்
ஆவணி 04, 2046 / ஆக.21, 2015 மாலை 5.30 சென்னை நலத்துக்கான செய்தி ஊடகத்தவர்