‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!
ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, குற்றாலம்
ஆவணி 03 முதல் 05 , 2046 / ஆக.20 முதல் 23, 2015 வரை
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா – 12
ஆடி 14, 2046 / சூலை 30, 2015 சென்னை
அரியலூர்ப்புத்தகத்திருவிழா 2015
ஆடி 01 முதல் 10 / சூலை 17 முதல் 26 வரை படத்தில் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.
கே.இரவியின் படைப்புலகம் : ஆய்வுக் கருத்தரங்கம், மதுரை
ஆடி 08, 2046 / சூலை 24.,2015 மன்னர் திருமலை(நாயக்கர்) கல்லூரி பசுமலை, மதுரை
அரவணைப்பு அறக்கட்டளை – கல்விஉதவித்தொகை வழங்குவிழா
ஆடி 03, 2046 / சூலை 19, 2015 புதுச்சேரி
திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு – பெரியகரம், திருப்பத்தூர்
ஆடி 01, 2046 / சூலை 17, 2015
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்
83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. 1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள்…
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, பிரான்சு
ஆடி 09, 2046/ சூலை 25.07.2015 : 15.00
திருவாசகத்தில் திருக்குறள் – பால.சீனிவாசன் உரை
ஆனி 28-30, 2046 / சூலை 13 -15,2015 இரவு 7.00 8.30 சென்னை அருள்மிகு கமல விநாயகர் சத் சங்கம் புரசைத் திருநெறிக்கழகம்
தமிழர் முன்னணியின் நிலப்பறிப்பு எதிர்ப்புப் பொதுக்கூட்டம்
ஆடி 03, 2046 / சூலை 19, 2015 மாலை 5.30 தேவக்கோட்டை
மக்கள் கவிஞர் அறக்கட்டளை – முனைவர் நாராயணன் கண்ணன் வரவேற்பு
ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30 உமாபதி அரங்கம், சென்னை மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும் – அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா. பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்…. – ஆதிரா முல்லை