சின்னக்குத்தூசி விருது வழங்கு விழா
வைகாசி 32, 2049 / சூன் 15, 2015
சங்கத் தமிழ் 87 ஆவது மாதக் கூட்ட அழைப்பு
வைகாசி 30, 2046 / 13-6-2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணி தலைப்பு- ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தமிழ்ச் சுவை’ ஆய்வுரை: திரு. சொ. வினைதீர்த்தான். வருக! வருக! இவண் செயலர் த. மு. எ. க. ச. காரைக்குடி.
தன்மதிப்பு வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி
பெரியார் ஈ.வெ. இரா. – நாகம்மை இந்திய அயலக மொழிகள் பண்பாட்டு நிறுவனம் சுயமரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி சனி, ஞாயிறு தோறும்ஆடி 16 / ஆகத்து 1 முதல் தொடக்கம் விண்ணப்ப இறுதி நாள் ஆனி 25, 2045 / 10.07.2015
பேரா.வெ.அரங்கராசன் நூல்அறிமுகம் – புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்
வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர் – கூட்டம் 101
வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை
கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது. கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்
நந்தன் சீதரன் எழுதிய தாழி – சிறுகதைத் தொகுப்பு – ஆய்வரங்கம்
வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மதுரை
ந.பாண்டுரங்கனின் நூல் வெளியீட்டு விழா – மதுரைக்கோயில்கள் …..
வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மதுரை
கவியழகனின் விடமேறிய கனவு – நூல் வெளியீடு: கனடா
வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 கனடா
உதவி வேண்டும் தாய்த்தமிழ்த்தொடக்கப்பள்ளி, பொள்ளாச்சி
அன்பிற்குரியீர்! வணக்கம். புதிய மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் புதிய மனிதன் – நுகர்வியத்தை வெறுத்தொதுக்கி பிற மனிதனின் கண்ணீர் துடைக்கும் ஒப்புரவு, எதிரி என்றாலும் அவரையும் கண்ணியமாகவும் மாந்தநேயத்தோடும் நடத்தும் அறம், கேள்விக்கு சொல்லித்தரப்படும் விடையைக் கேள்விக்குட்படுத்தும் அறிவாற்றல், அறிவை ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் உயர்நோக்கம் கொண்டவராய் இருக்க வேண்டும். இதைச் சாதிக்க தமிழால்தான் முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்படி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும்…
வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு
வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன். – க.ச.கலையரசன், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம். 9551547027
14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்
வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)