நாணல் நண்பர்கள், ‎மதுரை சூழலியல் சந்திப்பு

மதுரை சூழலியல் சந்திப்பு  ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…

தாய்மொழி நாளில் கல்வியியக்கப் பேரணி

பெருந்தகையீர் வணக்கம். *தமிழ்வழியே கல்வி! *தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை! *தமிழ்நாட்டிற்க்கே கல்வி உரிமை! எனும்முழக்கங்களோடு தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது, தோழமைகள்அனைவரும் கட்சி இயக்க வேறுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைவோம், தமிழ்நாட்டிற்க்கான கல்வியை உருவாக்கும், கல்விக்காக ஒரு மக்கள் இயக்கத்தைஉருவாக்குவோம். நன்றி தொடர்புக்கு: தோழர் பொழிலன்:8608068002 தோழர் திருமலை தமிழரசன்:9962101000

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்

  “தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்”  நூல் குறித்த உரையாடல்   சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா   நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 – இரவு 8:00   இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467

சீவா திரைப்படம் -உரையாடல்

  சிறப்பு விருந்தினர்: ================   இயக்குநர்: கேபிள் சங்கர் ஆவணப்பட இயக்குநர்: ஆர்.பி.அமுதன் ஊடகவியலாளர்:வே.மதிமாறன் தோழர்.பரிமளா யுவாகிருட்டிணா   புரட்டாசி 31, 2045 / 17-10-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45 முதல் இரவு 8:30 வரை www.panuval.com | buybooks@panuval.com

கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை

கவியரசர் கண்ணதாசன் விழா ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00   குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா   தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன்   குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா, எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028   சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் : “கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்” தொகுப்புரை : கவிஞர் காவிரி மைந்தன்     அன்புடன்…

‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா

  ‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா  ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு… நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்… பெரம்பூர், சென்னை – 600 011. அனைவரும் வருக… வருக… அழைப்பில் மகிழும்… : சோலை தமிழினியன், 90420 27782,…

‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா

‘தாய்வீடு’  இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்:   கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’   ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் ‘காத்திருப்பும் அகவிழிப்பும்’   பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் ‘சுமை’ ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பதுக்கும் ஆறு மணிக்குமாக இரண்டு காட்சிகள்,…

சிறந்த திறனாய்வர் விருது, 2014

பாளையங்கோட்டை மேலும் வெளியீட்டகத்தின்   விருது வழங்கலும் கலந்துரையாடலும்   26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை  4.00 மணி இக்குசா மையம், சென்னை

வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு

26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு   – கலகம்

26-ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு நிகழ்வு

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம், மாநிலக் குழு புது நூற்றாண்டுப் புத்தக இல்லம் (நியூ செஞ்சுரி புக் அவுசு) 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை  4.30 மணி திருச்சிராப்பள்ளி