சிரீ காளீசுவரி கல்லூரி, தமிழியல்துறை, பயிற்சிப்பட்டறை

புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சிவகாசி கதையும் கவிதையும் சிறுகதைச்சிந்தனைகள் கவிதைக் கண்ணோட்டம்    

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி

அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 69 ஆவது மாத நிகழ்ச்சி வருகின்ற  புரட்டாசி 11,2045 / 27.09.2014 சனிகிழமை மாலை 6.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபதில் நடைபெற உள்ளது . தலமை : திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன் (தலைவர், கம்பன் கழகம்) சொற்பொழிவு : திருமதி.வெற்றிச்செல்வி – பொருள் :சுந்தரன் போற்றும் சுந்தரன் (தலைமை ஆசிரியை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆவடி) தமிழ் சுடர் விருது பெறுபவர்: பேராசிரியை : முனைவர்:ம.வே.பசுபதி மேனாள் முதல்வர், திருப்பனந்தாள் கலை அறிவியல் கல்லூரி, திருப்பனந்தாள் பொருள் :…

புழுதிவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

    புழுதிவாக்கம் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கம், புழுதிவாக்கம் அரிமா சங்கத்துடன் இணைந்து வரும் புரட்டாசி 5, 2045 / 21.09.14 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.30 மணி வரை இத் தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதாகவும் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெருமாறும் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கத் தலைவர் திரு இ.நல்ல பெருமாள் என்ற குமரன் தெரிவித்துள்ளார்.   குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை மருத்துவர் முத்துக்குமார் தலைமையில் மருத்துவர்கள், பொது மருத்துவச் சோதனை, எலும்பு தொடர்பான பரிசோதனை, சருக்கரை…

இலக்கியவளர்ச்சிக்கழகம் – இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 54

திருவாரூர் புரட்டாசி 8, 2045 / 24.09.2014 உரையரங்கம்: அ.சாகுல்அமீது முனைவர் மு.அப்துல்காதர் அன்புடன் அழைக்கும் புலவர் எண்கண் சா.மணி

ஆய்வாளர் மு.செந்தில்குமார் வாய்மொழித்தேர்வு

  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் முனைவர் பட்டப் பொதுவாய்மொழித்தேர்வு   புரட்டாசி 7, 2045 / 23.09.2014 ஆய்வாளர் மு.செந்தில்குமார்