தமிழ் இணையம் 2023, மதுரை, நிறைவு விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம்,இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதே.உ.க.[RUSA] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்நிறைவு விழாகா்த்திகை 01, 2054 வெள்ளி 17.11.2023

தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம், இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்தொடக்க விழாஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா இணைந்து நடத்தும்5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் கார்த்திகை 14, 2054 / 30.11.2023 முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள் தை 17, 2055 / 31.01.2024 மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.

“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு! “உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி…

தொல்லியல் கருத்தரங்கம், தஞ்சாவூர்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநிலக் கருத்தரங்கம் அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு  வரலாறு நாள் :  சித்திரை 04 & 05, 2054 ++++++ 21& 22.09.2023 இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் பத்து அமர்வுகள் – விவரம் அழைப்பிதழில் முதல் அமர்வில்  மூன்றாவது கட்டுரையாளர் இலக்குவனார் திருவள்ளுவன் – இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்வரலாற்றுச் செய்திகள்

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL

ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம்: 17.09.2023

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418) தமிழே விழி!                                  தமிழா விழி!                                              தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 64,65 & 66  : இணைய அரங்கம் ஆவணி 31, 2057 ஞாயிறு  17.09.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா “தமிழும் நானும்”…

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் – காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்

தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 அணுக்க இணைய வழிக் கூட்டம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம் தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர்,…

ஆளுமையர் உரை 61,62 & 63  : இணைய அரங்கம்: 27.08.2023 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்- 416) தமிழே விழி!                                                           தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 61,62 & 63  : இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆவணி 10, 2054 /27.08.2023  ஞாயிறு தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்  “தமிழும்…

தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா, தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) தமிழ் இதழ், கனடாஇணைந்து  நடத்தும்  ‘தமிழ் இணையம் 2023’ ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23 5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும். பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க….