தமிழ்ப்புலிகளின் பெண்கேட்கும் போராட்டம்
மாசி 2, 2016 / பிப்.14, 2015, கோயம்புத்தூர்
தங்கத்தமிழ் விருது – குறும்படப் போட்டித் திருவிழா
பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவனம் வழங்கும் குறும்படப் போட்டித் திருவிழா
பிரடெ்டி பள்ளி – நெ.து.சு.நினைவுப் போட்டி பரிசளிப்பு விழா
சென்னை தை 24, 2046 (பிப்.7, 2015)
நா.ஆண்டியப்பன் கவிதைநூல் வெளியீட்டு விழா
சென்னை தை 25, 2046 / பிப்.08, 2015
பெருங்கவிக்கோ வா.மு.சே. முத்துவிழா, சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
ஆய்வு நோக்கில் ஏர்வாடியார் -பன்னிரு படைப்புகள் கருத்தரங்கம், சென்னை
சென்னை தை 24, 2046 / பிப்.7,2015
பெரியார் நூலக வாசகர் வட்டம், 2086 ஆம் நிகழ்வு
சென்னை தை 24, 2046 / பிப்.7,2015
பெரியார் நூலக வாசகர் வட்டம்-2085ஆம் நிகழ்வு
சென்னை தை22, 2046 / பிப்.5,2015
தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி
தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா; 3ஆம் பரிசு 200 உருவா. நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8. தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம் உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் : தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009 படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…
என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை
ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பொறி.கெ.பக்தவத்சலம்
மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்
வீர வணக்கப் பேரணி, தை 11, 2046, சென்னை சன.25