திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்க விழா
புரட்டாசி 5, 2045 /செப்.21, 2014
இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் – 53
இலக்கிய வளர்ச்சிக்கழகம், திருவாரூர் இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் – 53
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…
மீண்டும் தமிழ்த்தேர் உலா – வானலை வளர்தமிழ் அமைப்பு
முப்பெரும் விழா – முகப்பேரி
ஆடி 25, 2015 / ஆக.10, 2014
இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014
வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு, பாரதியவித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..) ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)
தமிழ்ப்பாசறை இயக்கம், பேராவூரணி
ஆவணி 4. 2045 / ஆக.20,2014 இசைக்கலைஞர்கள் சங்கம், சென்னை 26
சுந்தரேசனார் நூற்றாண்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா
ஆடி 27, 2045 / ஆக.12,2014 – தஞ்சாவூர்
திருமா பிறந்தநாள் – கல்வி உரிமை மாநாடு
ஆவணி 1, 2045/ ஆக.17,2014, சேலம்
தமிழ் இலக்கணப் பட்டறை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
ஆடி 25, 2045 – 10.08.2014 & ஆவணி 1. 2045 / ஆக.17, 2014
தமிழ்த்தேச எழுச்சி மாநாடு, செங்கல்பட்டு
ஆவணி 15. 2045 / ஆக.31, 2014
தமிழ்மன்றத் தொடக்க விழா, அரசு ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம்
ஆடி 28, 2045 – 13.08.2014