முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை

 ஆனி 07, 2047 /  சூன் 21, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு நூல் வெளியீடு

திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு – எழுத்தாளர் ஓவியா

ஆனி 02, 2047 / சூன் 16, 2016 பெரியார் நூலக வாசகர் வட்டம்,சென்னை திராவிடத்தால் எழுந்தோம்! திராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு பொழிவு 4    

திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம்

  திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக்கூட்டம் ஆனி 05, 2047 / சூன் 19, 2016 சிறப்புப்பொழிவு : தொல்காப்பியச் சான்றோர்  பேரா. இ.சூசை தலைப்பு  : தொல்காப்பிய வாழ்வியல்

அ.இ.த.எ.சங்கம் : இலக்கிய உறவுகள் திருவிழா, சென்னை

     மலேசியாவிலிருந்து வருகை புரிந்துள்ள ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் திரு. க. அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு மன்னர் மன்னன் மருதை அவர்களுக்கும் வைகாசி 31, 2047 / 13.06.16 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறோம்.   ஆதிரை முல்லை

தாய்க்குலத் தாரகை தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு, சென்னை

  ஆனி 01, 2047 / சூன் 15, 2016  உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை ஈப்போ ஔவைப் பணிச்செல்வி தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு  -புலவர் இளஞ்செழியன்  

பெரியபுராணத் தொடர்பொழிவு : முகிலை இராசபாண்டியன்

  வைகாசி 30, 2047 / சூன் 12, 2016 மாலை 5.00 தலைநகரத்தமிழ்ச்சங்கம், வண்டலூர், சென்னை 600 048   தொடர் சொற்பொழிவு  13 : பேரா.முகிலை இராசபாண்டியன்

தற்காலத் தமிழ்ச் சூழலியல் தொடர்பியல் – கருத்தரங்கம், சென்னை

  ஆடி 14, 2047 / சூலை 29, 2016 இதழியல் – தொடர்பியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம்  அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்   கட்டுரைகள் வந்து சேர இறுதி நாள் : ஆனி 01, 2047 / சூன் 15, 2016  

நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை

  ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி   வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன்  முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.

இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்

வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன்   இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்