பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2   காட்சி : 2

(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 2 காட்சி : 2 உதாரன், மேடையில் தன்பகுதியில் அமர்ந்திருக்கிறான். இளவரசி மறுபுறமாக வந்து தன்னிருக்கையில் அமர்கிறாள் அறுசீர் விருத்தம் இளவரசி: அறிவுங் கொளுத்தித் தமிழ்ப்பாடல்அகமுங் குளிரப் பயிற்றுகிறசெறிவு மிக்கோய் செந்தமிழைச்சேர்த்து வணங்கி மகிழ்கின்றேன்நெறியாய்ச் செய்யுள் அடிப்படையைநேற்றே உரைத்தீர் நனிநன்றுகுறிப்பீர் இன்று தளையோடுகொள்ளுந் தொடையை முறையோடு கவிஞன்: வளையுள் வளைந்தி ருக்கும்வனப்புறு சாரை தானும்இளைய தவளை கவ்வஇருநீர் சீறிப் பாயவிளையுங் கரும்பின் பூவும்விதிர்த்திடும் தேன்பெ…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2   காட்சி : 1

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 1 அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –அகவல்அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்தமிழே…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 5

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 4 – தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 அரண்மனைப் பகுதி, அரசனும், அமைச்சனும் இருக்க, உதாரன் வருகிறான் கலி விருத்தம் அரசன்                    பண்பாடும் தமிழில்                                                 பழகுதமிழ்ப் பாடல்                                       விண்ணோடும் முகிலாய்                                                 விளைக்குங்கவி மன்னா                                       என்னினிய வணக்கம்                                                 எற்றருள்க ஈங்கே                                       பொன்னினிய  இருக்கை                                                 பொலிவுபெறச் செய்க உதாரன்                             என்னாடு வாழ்க                                                 இனியதமிழ் போற்றிப்                                      …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4

(புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 4 முச்சந்தியில் மோனைப் புலவன் நிற்க ; இளவரசியின் தோழி அல்லி வருகிறாள் அகவல் மோனை:   பாளைச் சிரிப்பிலே பாவிஎன் ஆவியைப்           பதைக்க வதைக்கும் பாவாய் அல்லி           பாதையில் மேதிபோல் பாவியேன் நிற்கவும்           பார்த்தும் பாராது பால்முகம் திருப்பிப்           பதைப்புடன் எங்கே பாய்கிறாய்? நின்று           முத்து  விளையாட் டொன்றுஎன் முகத்தில்           மெத்தென் றாடினால்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி- களம் : 1   காட்சி : 3 அரசனும், அமைச்சனும் அமர்ந்திருக்க இளவரசி வருகிறாள் கலி விருத்தம் அமைச்சர் :         குலம்விளங்க வந்துதித்த                                       கொழுந்தே வருக                              புலம் வியக்குஞ் செந்தமிழின்                                       பொழிவே வருக                              இலம்விளக்கும்   இந்நாட்டின்                                       ஒளியே      வருக                              நலம்பயக்கும்     எம்மரசின்                                       இழையே வருக இளவரசி:             குடிகாத்து நலம்விளைக்குங்                                       கொற்றவ வணக்கம்                              முடிவில்சீர் தமிழ்காக்கும்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 2

(புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 1   காட்சி : 2 உதாரன் இருப்பிடம், உதாரன் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவாறிருக்க, அமைச்சர், பரிவாரத்துடனும், பரிசுப் பொருட்களுடனும் வந்து வணங்குகிறார் கலித்துறை அமைச்சர்:                   வானும் மண்ணும்                                       வாழுங் காலம் தமிழ்வாழ                              தேனும் பாலும்                                       கலந்து பாடும் கவிமன்னா                              தானை கொண்டு                                       தரணி யாளும் தமிழ்வேந்தன்                              ஏனை இவற்றோடு                                       இனிதே சொன்னான் தன்வணக்கம் உதாரன்:             நாடு…

‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை

(‘புதியபுரட்சிக்கவி’தமிழர்நெஞ்சில்எழுச்சியாய்உலவட்டும்! தொடர்ச்சி) பட்டுக்கோட்டை  பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’: முன்னுரை வாழையடி வாழையென வருகின்ற தமிழ்ப் புலவர் திருக்கூட்ட மரபில், கடவுள் என்பதை முற்றாக மறுதலித்த முதற்கவிஞரான  பாவேந்தர்  பாரதிதாசனின் கவிதைகள் முதல்  தொகுதியை  நடுநிலைப் பள்ளி மாணவப் பருவத்திலே கிடைகப் பெற்று அதனில் மூழ்கித் திளைத்தவன் நான்.  1956இல் இருமுறை ‘தூக்குமேடை’ நாடகத்தை மேடையேற்றிய போது கதைத்தலைவன்  பாண்டியனாகத் தூக்கு மேடையில் “பேரன்பு கொண்டோரோ  பெரியோரே என் – பெற்ற தாய்மாரே நல்லிளஞ்சிங்கங்காள் – எனத் தொடங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளை முழங்கியவன்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.36-1.7.41

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1.       தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         36.     தந்துவைத்த வொருபொருளைத் தான்கொள்ளு மாறேபோல்                வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன்பின்                இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன்                செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே.         37.     பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறிதாகத்                தாண்டுமெனு முதுமொழியோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும்                ஆண்டெழுநூ றதன்முன்ன ரரைகுறையா வுள்ளதுங்கொண்                டீண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே.    38.     எத்தனையோ வகப்பொருணூ…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35

(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷ வேறு வண்ணம்         31.     குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல்                வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற                அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே                எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே.         32.     அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக்                கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக                நந்தா…

மன்னர் மன்னன்: ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!

(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்! பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.           இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை  பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல்  பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30

(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி)   இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…

‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது

(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார்.           கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார்.          …