அச்சம்
கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால் உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால் உயிரும் நிலைக்குமா ! அச்சம் உள்ள நிலையினிலே அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை மகிழ்ச்சி தோன்றுமா ! அச்சம் பெற்ற மூளையிலே அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின் கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை…
சடுகுடு – வெற்றிச்செழியன்
சடுகுடு ஆட்டம் ஆடு – நம் உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம் மண்ணை மீட்டிடப் பாடு – 2 (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம் பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2 (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன் தோல்வியை அவரிடம்…