‘பொன்னியின் செல்வன்’ படக்கதை -2 வெளியீட்டு விழா

    கார்த்திகை 24, 2047  ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி  அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா),   W-100, 2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40.  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை  புத்தகம்-2.  (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை) வெளியீட்டு விழா   வரவேற்புரை : வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் தலைமை: திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப.,  வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு). சிறப்புரை : அருள்திரு சகத்து கசுபர், தமிழ் சங்கம் 4. நன்றியுரை : திரு சரவணராசா பொன்னுசாமி, நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம். www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302.   முனைவர் பா.இறையரசன்,  செயலர், …

வா.செ.குழந்தைசாமி நினைவேந்தலும் தமிழ் மேம்பாட்டு விருது அளிப்பும்

ஞாயிற்றுக்கிழமை 10.12.2017 காலை 10.00 விவேகானந்தர் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம் முனைவர் வா.செ.குழந்தைசாமி முதலாமாண்டு நினைவும் குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது அளிப்பும்  

கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா

அன்புடையீர் வணக்கம்   கார்த்திகை 26, 2047  செவ்வாய் 12.12.2017  அன்று  மாலை 06.30 மணிப்பொழுதில்  பாரதிய வித்யா பவனில்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும்    ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை :  அமுதசுரபி ஆசிரியர் முனைவர்   திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…

மாணாக்கர் நுழைவுத் தேர்விற்கான சிறப்புக்கருத்தரங்கம், துபாய்

கார்த்திகை 22, 2048  வெள்ளிக்கிழமை  08.12.2017 மாலை 5 மணி நோவோடெல் உறைவகம்   துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்புக் கருத்தரங்கம்   இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். 5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு நடாத்தும் மனித உரிமை மாநாடு  பன்னாட்டு மனித உரிமை நாள் 2017 மிடில்செக்சு [World Human Rights Day 2017 Wembley International Hotel Empire WA, Wembley, Middlesex HA9 ONH] ஞாயிறு  திசம்பர் 10, 2017 காலை 9.00 – மாலை 5.30 முன்பதிவுக் கட்டணம்  £10  மட்டும் (கட்டாயம்) தொடர்பு : நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மணிவண்ணன் நா.உ. மனித உரிமைஅமைச்சர், நா.க.த.அ. 07869133073 ஆறுமுகம் நா.உ.  07832 954281 நிர்மலர் நா.உ. 07877…

தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது

தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில்  பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர்  முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…

தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை

கார்த்திகை 23, 2048 சனி  09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51   கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல்   கவிக்கோ துரை.வசந்தராசன்

பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

  கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 6.00 மணி  பிட்டி தியாகராயர் கலையரங்கம்   கோ.சா.(சி.என்.செட்டி) சாலை, தி.நகர், சென்னை -17 அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான ‘பொருட்டமிழ் வேதம்’ நூல் வெளியீட்டு விழா   தெய்வத்தமிழ் அறக்கட்டளை செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்

கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை :  புலவர்  செம்பியன் நிலவழகன் த.மகாராசன்

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா?    தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….

அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007

 கார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00 நடிகவேள் மன்றம், பெரியார் திடல்,  சென்னை 600 007 அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு நினைவேந்தல்   தமிழர் தலைவர் கி.வீரமணி  இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தளபதி மு.க.தாலின் முனைவர் மறைமலை இலக்குவனார் கவிஞர் கலி.பூங்குன்றன் இரா. கோவிந்தன்   -நன்னன் குடி

பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா  , மும்பை

கார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017  மாலை 6.00 மாதுங்கா, மும்பை ஈழப்பெண்போராளியின் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா அன்புடையீர், வணக்கம். நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும் புதியமாதவி மும்பை பேச: 091 9969647854 இலெமூரியா அறக்கட்டளை