தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற
2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha
இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு
கார்த்திகை 09, 2048 25-11-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர் திரு. புதுவை இராமசாமி …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும் ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்: தில்லை வேந்தன் அறிமுக உரை : திரு பாலகிருட்டிணன் (சுபா) அனைவரும் வருக…
வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்
கார்த்திகை 04, 2048 – திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 5.00 மதுரை வழ.செம்மணிமீதான தாக்குதலுக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்கள் முன்னணி முற்போக்கு இயக்கம்
தேசிய நூலக வாரவிழா – கடலூர்
கார்த்திகை 04, 2048 – திங்கள் – நவம்பர் 20, 2017 மாலை 3.30 முப்பெருவிழா: பதிப்பாளர்விழா, வாசகர் விழா, நூலகர் விழா பெ.விசயலக்குமி, மாவட்ட மைய நூலகர், கடலூர்
தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம் திசம்பர் 2017
அனைத்துலக முருக இலக்கிய மாநாடு
அன்புடையீர், வணக்கம். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும் கோயம்புத்தூர் கௌமார மடாலயமும் இணைந்து 2049 சித்திரையில் / 2018 ஏப்பிரல் – மே மாதத்தில் மூன்று நாள் அனைத்துலக முருக இலக்கிய மாநாடு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கின்றேன். இவண் முனைவர் மோ.கோ. கோவைமணி துறைத்தலைவர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10. அலைபேசி எண்.9042511390, 8903447547 தரவு : முனைவர் ந.மணிமேகலை
கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்வு
அன்புடையீர், வணக்கம். ஐப்பசி 28, 2048 / 14.11.2017 செவ்வாய் அன்று மாலை 06.30 மணியளவில் பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கும் இலக்கியவீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி – தொடர் நிகழ்விற்கு வருமாறு அன்புடன் வேண்டுகின்றேன். தலைமை : முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் மக்களிசை செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரை : மக்களிசைவாணர் புட்பவனம் குப்புசாமி அவர்கள் அன்னம் விருது பெற இருப்பவர் : மக்களிசைவாணி அனிதா…
திருக்குறள் ந.மணிமொழியன் நினைவேந்தல், மதுரை
ஐப்பசி 27, 2048 /திங்கள்/ 13.11.2017/மாலை 5.00 உலகத்திருக்குறள் பேரவை, தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம் தரவு: கவிஞர் இரா.இரவி
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்! திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048 / 8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம் பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…
கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது
கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…
பாரதிதாசன் விழா, மும்பை
04.11.2017 சனிக்கிழமை மாலை 6.30 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 பாவேந்தர் பாரதிதாசன் விழா, மும்பைத் தமிழ்ச்சங்கம் சிறப்பு விருந்தினர் : முனைவர் ய.மணிகண்டன் சிறப்புரை : வெ.பாலு எசு.இராமதாசு, தலைவர் கு.ஆறுமுகப்பெருமாள், சுந்தரி வெங்கட்டு, செயலர்கள்