முறுவல் – மரபுக்கவிதை இதழ்
முறுவல் இதழுக்கு மரபுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன! arvinpadmanaba@gmail.com
ஏழைத்தாசன் – மதுவிலக்குத் துளிப்பாச்சிறப்பிதழ் 2
பாரதியார் விழா, சென்னை
பாரதியார் விழா ஆவணி 26, 2045 / செப். 9, 2014
சிறுவர்கள் கலைச்சுவை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 2
நாள்: ஆவணி 22, 2045 / 07-09-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. இடம்: சாதனா அறிவுப்பூங்கா, தளம் எண் 367, 32 ஆவது தெரு, 6 ஆவது பகுப்பு, க.க. நகர், சென்னை தொடர்புக்கு: 72998 55111 & 98406 98236 திரையிடப்படும் படம்: The Way Home நண்பர்களே, சிறுவர்களின் திரைப்படச்சுவையை வளர்க்கும் வகையில் தமிழ்ப்பட நிலையம், சாதனா அறிவுப்பூங்கா இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சென்னை க.க….
பேரா.வீ.அரசு மணிவிழா அறக்கட்டளை தொடக்க விழா
ஆவணி 23, 2045(08.09.2014) தொடங்கி வைப்பவர் : தோழர் இரா.நல்லகண்ணு பொழிஞர் : திருமிகு வ.கீதா
தமிழ்நாட்டுரிமை மீட்பு மாநாடு
தோழர் தமிழரசனின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆவணி 22, 2045 / செப். 7, 2014
சாதி-சமயமற்றோர் கூட்டியக்கச் சந்திப்பு, கோவை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி
தமிழர் வரலாறு வினா விடை போட்டி- 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாறு வினா விடை போட்டி 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு. – ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து.. தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு. பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும் தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்.. நடைபெறுகிறது. ஆவணி 15, 2045 / ஆக.31, 2014
ம.தி.தா.இந்துக்கல்லூரி, தேசிய ஆய்வரங்கம்
கட்டுரை வந்து சேர இறுதி நாள் ஆவணி 25,2045 / செப்.10.2014
இலக்குவனார் நினைவரங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், சென்னை
ஆவணி 17, 2045 / செப்.02, 2014
அகநாழிகை- 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா
ஆவணி 22,2045 / செப் 07, 2014 கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து சோ.டி.குரூசு படைப்புலகம் – கட்டுரைகள், மடல்கள், நேர்காணல்கள்) – தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி முப்பத்து நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) – புல்வெளி காமராசன் தனியள் (கவிதைத் தொகுப்பு) – தி.பரமேசுவரி நுனிப்புல் (நாவல்) வெ. இராதாகிருட்டிணன் வரவேற்புரை பொன்.வாசுதேவன் கருத்துரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் நா.முத்துக்குமார் எழுத்தாளர் சமசு ‘மலைச்சொல்’ பால நந்தகுமார் ஏற்புரை சோ.டி.குரூசு புல்வெளி காமராசன் தி.பரமேசுவரி வெ. இராதாகிருட்டிணன்
தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை
தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை – ஆவணி 15, 2045 / ஆக.31, 2014 ஞாயிறு மாலை 4 மணி வணக்கம். இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது. இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம் நன்றி இளங்கோவன்.ச செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்