(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250  தொடர்ச்சி)

kaalamthoarum-thamizh-headingகாலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275

251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4

252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3

253. தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி,

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 377.3

254. முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 379.2

  1. புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 383.2

  1. மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  392.2

  1. ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 399.3

  1. வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 401.1

  1. தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 402.4
  2. நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 403.4

  1. வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  407.2

  1. அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து

 – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 411.3

  1. பர உறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 415.1

  1. நாடு காதலில் பணிந்து எழுந்து அருந்தமிழ் நவின்றார்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 420.4

  1. முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 421.2

  1. என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 424.4

  1. எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 425.1

  1. நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 426.1

  1. செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 433.2

  1. இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 434.2

  1. ‘வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்- பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 436.2
  2. ஆதி ஆம் மறைப் பொருளால் அருந்தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 464.2

  1. சொற்றமிழ்மா லைகள்பாடிச் சிலநாள் வைகித்

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 466.4

  1. மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 467.4
  2. பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.

– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 472.4

இலக்குவனார் திருவள்ளுவன்