தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர் இலக்குவனார் திருவள்ளுவன் 19 October 2014 No Comment தமிழணங்கை வணங்குவோம்! காதிலங்கு குண்டமாகக் குண்டலகே சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர் Topics: கவிதை Tags: சங்குப்புலவர், தமிழணங்கு, தமிழத்தாய் Related Posts சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 3/3 சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 2/3 சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 1/3 – புதேரி தானப்பன் தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply