genocide140

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர்

நேற்று

அழுகுரல் எழுந்து

ஊழித் தாண்டவமாடி

இன்று

சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது

airforce01தொடர் வேவுவிமான இரைச்சலில்

மழையாயிற்று எறிகணை

இழந்த உறவுகள் போக

எஞ்சியவர் சித்தம் இழந்தனர்

எல்லாம் சூனியமாயிற்று

cluster-bombs01

அழுகுரல் நிரம்பிய மண்

அதிர்விலிருந்து மீளவில்லை

முள்ளிவாய்க்கால்

முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று

தரவு : (இ)லியோ

nandhikadal01நன்றி : leomalar.blogspot.com

http://www.yarl.com/forum3/?showtopic=103383