eezham02

அலைகள் தழுவும் தேசத்தில்

கொலைகள் தொடர்வதும் ஏனோ?

விடுதலை வேண்டி

வாழும் மாந்தர்க்கு

உரிமை மறுப்பது தருமம்தானோ?

நாற்புறம் சூழ்ந்த

கடல் நீரினிலே

உவர்ப்பை நிறைத்தது

எங்கள் கண்ணீர்தானோ?

 eezham03

– விக்கி        

http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html