eezham-genocide30

முள்ளி வாய்க்காலில்

வெந்து கிடக்கும்

உடல் நெருப்பில்

வேல் செய்யடா

சிங்கள நரிக்

கூட்டத்தின்

உடல் கிழித்து

தூள் செய்யடா

மே 18இல்

பாலச்சந்திரன்

ஈகம் தூக்கி

கண்ணீர் பெய்யடா

அடிபட்ட

புலி

அடி கொடுக்கும்

வரலாறு மெய்யடா

உங்கள் மரண நினைவு இருக்கும்

ஒவ்வொரு

நொடியும்

ஆனால்

மே 18 இல்

மட்டும்

உயிரில் இரத்தம்

வடியும்

நினைவே

நீங்களாய்

இருக்கும்போது

மறக்க முடியுமா?

இனியாவது

மனித இனமே

ஈழம் விடியுமா?

Erode iraiwan01