eezham-genocide44

பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது

பயத்தால் அல்ல..
உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க..

நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல..
எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..!

நன்றி : மதுசூதனன்

http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html