mayday-statute02

“கோழிக்கு முன்னெழுந்து

கொத்தடிமைப் போலுழைத்துக்

கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”

“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி

விண்ணில் மழையிறக்கி

மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி

வாழ்க்கைப் பயிரிட்டு

வாழ்ந்த தொழிலாளிகையில்

விலங்கிட்டுக் காலமெலாம்

கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க

பொங்கிவந்த மே தினமே!”

 thamizholi01