தலைப்பு-மக்கள்கடன்,களப்பாள் குமரன் : thalaippu_makkalkadan_kalappaalkumaran

தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி

தந்தை இவரெனப் போற்றப் புரிதல்.

தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை

தாயெனும் தகைமை யுடையாள்

பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே

ஆற்றுதல் மக்கள் கடன்.

களப்பாள் குமரன்:

நன்மொழி ஆயிரம்:

பதியம் 24: 13: பக்கம்.24

thalaippu nanmozhiaayiram