மக்கள் கடன் – களப்பாள் குமரன்

தன்குடிப்பேணித் தன்கிளைதாங்கிச் சுற்றம்தழுவி தந்தை இவரெனப் போற்றப் புரிதல். தலைமைஏற்றித் தக்கன ஆற்றிப்பலர்புகழ் பண்புடைமை தாயெனும் தகைமை யுடையாள் பெற்றோர் மனங்குளிர நடத்தல் நன்றே ஆற்றுதல் மக்கள் கடன். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 24: 13: பக்கம்.24

களப்பால் குமரனின் கல்வி மொழிகள்

  எவை எவை கற்க அவைஅவை கற்றபின் அவை அஞ்சாமை தோன்றும் களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7 + + + அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன் பொய்யா புகழ் பெறுவர். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7 + + + பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர் பொறுமை காத்தல் இழிவு. களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7 + + + பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில் பிணம் தழுவிப் பெறும்…