நன்றி நவிலல் – ஆத்மாநாம் இலக்குவனார் திருவள்ளுவன் 09 April 2017 No Comment நன்றி நவிலல் இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ! இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ! இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ! அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு! கவிஞர் ஆத்துமாநாம் ஆத்மாநாம் படைப்புகள் Topics: கவிதை, பாடல் Tags: ஆத்துமாநாம், ஆத்மாநாம், ஆத்மாநாம் படைப்புகள், கைக்குட்டை, செருப்பு, நன்றி நவிலல்
Leave a Reply