மார்கழி 04, 2046 / 20.12.2015 அன்று மதுரையில் நடைபெறவுள்ள ‘அச்சின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள ஒரு நாள் கருத்தரங்கிற்குப் பதிவு செய்ய கடைசி நாள் ஐப்பசி 29, 2046 / 15.11.2015. எனவே விரைந்து பதிவு செய்து பலன் பெற வேண்டுகிறோம்.

azhai_kanini-sangamam-karutharangam02

  நமது பயிலகத்தில் நடைபெறும் ஒரு வார காலப் பயிற்சி வகுப்புகளுக்கு நிறைய விசாரணைகள் வருகின்றன. கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவு செய்து வரவேண்டியது கட்டாயமாகும். நன்றி,

செ. வீரநாதன்

பாலாசி கணினி வரைகலைப் பயிலகம்

167, காவல்(போலீசு) கந்தசாமி வீதி, இராமநாதபுரம்

கோயம்புத்தூர் – 641 045

தொலைபேசி : 0422-2323228, 98422-13782

மின்னஞ்சல் : balajiicg@yahoo.com

வலைத்தளம் : www.veeranathan.com