இன்று நடைபெற இருந்த

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்”

மாநாடு தள்ளிவைப்பு!

 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

 

இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.

 

மாநாடு நடைபெற  ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

 

நன்றி!

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர்,

தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

th.the.pe.maanaadu-postponed-banner