இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு

 உ.வே.சாமிநாத(ஐய)ர்

உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி

தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு

 சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்

 

இடம் : சீனிவாச காந்தி நிலையம்

அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை  

 தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018 

        மாலை 6.00  மணி