அளவளாவல் – மரபுக்கவிஞர் தில்லை வேந்தன்

குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017பங்குனி 03, 2050 ஞாயிறு 17.03.2019 மாலை 4.00 மரபுக்கவிதைகள் பற்றிய அளவளாவல்:மரபுக்கவிஞர் தில்லை வேந்தன் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 புத்தக வெளியீடு தில்லை வேந்தனின் தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்) குவிகம் பதிப்பகம் தொடர்பிற்கு: 9791069435, 9108939305

இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு

கார்த்திகை 09, 2048   25-11-2017   சனிக்கிழமை  மாலை 6.00 மணி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                ஆழ்வார்பேட்டை சென்னை 600018   இலக்கியச் சிந்தனையின் 571  ஆவது நிகழ்வு  ‘ சருதார் வல்லபாய் படேல்’ – உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி  …… தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு நூல் வெளியீடும் அறிமுகமும்  ‘வைகறைக் காற்று’ (மரபுக் கவிதைகள்) ஆசிரியர்:  தில்லை வேந்தன்  அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா) அனைவரும் வருக…