vasuranganathan_uththamam

உத்தமம்(INFITT) எனச் சுருக்கமாக அழைக்கப் பெறும் உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

இது குறித்து முன்னேற்பாடுகளைப் பார்க்கவும் உத்தம உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் இதன்தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன் தமிழ்நாடு வந்துள்ளார்.

புதுச்சேரிக்கும் செல்கிறார்.

ஆனி 07, 2045  / 21.06.14 அன்று சென்னையில் அவர் கருத்தறிவு நிகழ்ச்சி நடந்த பொழுது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள்.

இதில் மலேசியாவில் இருந்து – 12 ஆவது தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவில் நடத்திய – பொறி மு.இளந்தமிழும் பங்கேற்றார்.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)