வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்

இந்த மாதம் –

மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

 ஆடி 9, 2045 / சூலை 25, 2014

கிருட்டிணகான சபை,  சென்னை 600 017

தலைமை:   திரு விசய திருவேங்கடம்..

முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி..

 சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..

 விருதாளர்:     திரு தமிழ்மகன்..

 நிரலுரை:       முனைவர். ப. சரவணன்..

 உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்…

 25.07.2014 - ILAKKIYAVEEDHI. MARU VAASIPPIL KU. AZHAGIRISAMY..

என்றென்றும் அன்புடன்..

இலக்கியவீதி இனியவன்..