image-44246

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 371-383 

(தமிழ்ச்சொல்லாக்கம்: 368-370 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 371-383 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 371. ...
image-44317

இறந்தது நெல்லை   இற்றதோ மனமே! – த.கு.கருணாநிதி

இறந்தது நெல்லை   இற்றதோ மனமே! இறந்தது நெல்லை   இற்றதோ மனமே துறந்தது உடலை    தூயரோ கண்ணன்; சற்றைப் போதில்   சடுதியில் பறித்தாய்! சரிந்தது தமிழே!   சாய்ந்தது சரிதம்! பாவியாம் காலன்   பறித்தான் உயிரை! மேவிய புகழுடை   மேதினிப் புலவ! நெல்லை கண்ணா   நெருநல் இருந்தாய்! புல்லென எண்ணி   நெல்லைப் பறித்தான். அற்புதப் பேச்சினில்   அறிவாம் சுடரைக் கற்பொதும் பிலும்தீச்   சுடர்ஏற் றிடுவாய்! ஒப்பா ரில்லை    மிக்கா ரில்லை. தப்பே இன்றித்   தமிழை வளர்த்தாய்! போயினை ...
image-44313

பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர். இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் ...
image-44307

இலக்குவனார் நடுநிலைப்பள்ளியுடன் இணைந்து நடைபெறும் சோழமண்டலச் சதுரங்கப் போட்டி

புரட்டாசி 01, 2053 ஞாயிறு 18.09.2022 காலை 9.00 முதல் மாலை 4.00 வரை நாகப்பட்டின மாவட்டச் சதுரங்கக்கழகம் வாய்மேடு இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் சோழமண்டலச் சதுரங்கப் போட்டி இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, தகட்டூர்
image-44174

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 - 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் - மேற்படி வேறு வண்ணம் 32. பல்வளப் ...
image-44256

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்

தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு ...
image-44216

உ.வே.சா.வின் என் சரித்திரம் 3

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 3 அத்தியாயம் 1 - எங்கள் ஊர் கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் ...
image-44243

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 368-370

(தமிழ்ச்சொல்லாக்கம்: 362-367 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 368-370 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 368. ...
image-44278

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,சிங்கப்பூர்,மே 26-28,2023

உலகத் தமிழ் ஆய்வு மன்றம் International Association of Tamil Research (IATR) பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், வைகாசி 12-14, 2054 / மே 26-28,2023 ஆராய்ச்சிச் சுருக்கம் வரவேண்டிய நாள் 15.10.2022 ; அனுப்ப வேண்டிய மின்வரி: academic-committee@11.org  தெரிவு முடிவு நாள் கார்த்திகை 29, 2053 /15.11.2022 இற்கு முன்னதாக விரிவுக் கட்டுரை நாள் தை ...
image-44275

மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய ‘கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00 நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன் நூல் வெளியீட்டுச் சிறப்புரை: திரு.சு.வெங்கேசன், நா.உ. நூல் பெற்றுச் சிறப்புரை: புகழகிரி வடமலையான் பொறி இ.திருவேலன்
image-44262

தமிழ்நாடும் மொழியும் 1 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

1. தமிழ் நாடு 1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தமிழகத்தின் சிறப்பு உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ...