image-44253

தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்

தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!  வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் ...
image-44239

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 362-367

(தமிழ்ச்சொல்லாக்கம்: 355-361 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 362-367 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 362. ...
image-44193

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி) செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் ...
image-44119

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ - 2 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு  தொடர்ச்சி ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு  (Runic)  என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர்.  இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில  ...
image-44150

உதிக்கும் சூரியனே! – க. இராசேசு

உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா!சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா!ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி ...
image-44212

”நான் பார்வையாளன் அல்லன்” நாடகமும் ஃச்டேன்சாமி குறித்த முந்நூலும்

ஆவணி 28, 2053 சனி மாலை 4.30 13.08.2022 அருண் உணவகம், தொடரிநிலையம் அருகில், திருச்சிராப்பள்ளி
image-44094

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 12

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்  11 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி 'என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!' 'நான் வைசிய குலம். ...........''நான் உப்பிரசாதி ...
image-44135

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 355-361

(தமிழ்ச்சொல்லாக்கம்: 346-354 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 355-361 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 355. காவி வசுத்திரம்    —        துவராடை 356. தவசிகளின் ஆசிரமம்      —        நோன்புப்பள்ளி 357. இயந்திரம்           —        பொறி 358. முத்திரை மோதிரம்         —        பொறியாழி 359. விவாகச் சடங்கு  —        மணவினை 360. நட்சத்திரம்           —        விண்மீன் நூல்      :           சித்தார்த்தன் (1918) நூலாசிரியர்      :           அ. மாதவையர் அருஞ் சொல் உரை      :           அ. மாதவையர் ★ 361. சுவதேச ...
image-44196

தமிழ்,தமிழர்,தமிழ் நிலம் – இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் : உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம் ஆடி 29, 2053 / 14.08.2022 ஞாயிறு  காலை 10.00 இணைய வழி இந்திய விடுதலை நாள் உரையரங்கம் தமிழ், தமிழர், தமிழ் நிலம் - இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் உரையாளர்கள்: தோழர் தியாகு தோழர் பொழிலன் திருவாட்டி புனிதா சிவக்குமார் வரவேற்புரை: திரு. ப.சிவக்குமார் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை: : தமிழாசிரியை (உ)ரூபி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: ...
image-44146

எரிமலையும் சிறு பொடியே! – தனிமையின் நண்பன்

எரிமலையும் சிறு பொடியே! கண்ணாடி முன் நின்று பார் கவலையை முகத்தில் அகற்றிப் பார் ஓய்வின்றி உழைக்கும் கடலலையென ஓயாது முயற்சி செய்து பார் உன்னை நீயே அறிந்து பார் உலகமே சிறிதெனக் கூறிப் பார் எறும்புகளை உற்றுப் பார் எவ்வளவு ஒற்றுமை வியந்து பார் தோல்வியில் சிரித்துப் பார் அதில் கற்றதை உணர்ந்து பார் ஆசையைத் துறந்து பார் அச்சத்தை மறந்து பார் எதிரியை எதிர்த்துப் பார் எரிமலையாய் வெடித்துப் பார் வியர்வை சொட்ட உழைத்துப் ...
image-44184

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  66

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்தமேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை      -- திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் ...
image-44172

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு ...