(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 11 இன் தொடர்ச்சி)
குமரிக் கோட்டம்
அத்தியாயம் 3 தொடர்ச்சி
'என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!'
'நான் வைசிய குலம். ...........''நான் உப்பிரசாதி ...