image-42868

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1210 – 1224 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1190 – 1209 இன் தொடர்ச்சி) 1210. பறியியல் பறிதல் என்றால் ஒலியுடன் வெளிப்படுதல் எனப் பொருள். பின்வாய் வழியாக வெளியேறும் காற்று பறி எனப்படுகிறது. அதனை நாம் ககர உகரத்திலும் சகரஉகரத்திலும் சேர்த்துக் கூறுவது வழக்கம். இருப்பினும் இச்சொல்லைச் சொன்னாலே கெட்ட நாற்றமே நினைவிற்கு வருவதால், இச்சொல்லைப் பயன்படுத்தப் பலரும் தயங்குவர். ...
image-42881

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். ...
image-42866

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1190 – 1209 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1172 – 1189   இன் தொடர்ச்சி) 1190. பருமப் பாய்வியல் Bulk rheology 1191. பரும வளர்ச்சி இயக்க இயல் Bulk growth kinetics 1192. பலியர் இயல் Victim – துன்புறுத்தப்பட்டவர், பலி,பலியாள், பலியுயிர், பாதிக்கப்பட்டவர், பாதிப்பிற்குள்ளானவர், பாதிப்புறுநர் எனப் பொருள்கள். Victimology–பாதிப்புறுநர் தொடர்பான குற்றவியல், பலியாகுனரியல், பலியாள் இயல் எனப்படுகின்றது. இவற்றுள் பலியாகுனரியல் என்பது பலியாகுநரியல் எனக் ...
image-42791

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  37

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 36 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த ...
image-42795

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55

(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் பாலை   51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ...
image-42845

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1172 – 1189 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1156 -1171 இன் தொடர்ச்சி) 1172. பயிரியல் Phytology 1173. பயிர் இயங்கியல் Crop Physiology 1174. பயிர் உளவியல் Psychobiology 1175. பயிர்  நோய்மி யியல் Phytovirology /  Plant virology 1176. பயிர் நோயியல்         Epiphytology/ Plant Pathology 1177. பயிர் மருந்தியல் Phytopharmacology 1178. பயிர் வடிவியல் Phytomorphology 1179. பயிர்க் கொப்புளஇயல் Cecidiology,Cecidology 1180. பயிர்த் தோற்றவியல் Phytophenology 1181. பயிர் நூற்புழுஇயல் Phytonematology 1182. பயிர்ப் பூச்சியியல் Pestology  1183. பரத்தமைத் தரகியல் Pimpology 1184. பரத்தமையியல்         Fornicology 1185. பரப்புப் ...
image-42830

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1241-1250)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1231-1240) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 125. நெஞ்சொடு கிளத்தல் (பிரிவாற்றாமையால் நெஞ்சிடம் புலம்பல்) 161. பிரிவு நோய்க்கு மருந்து சொல், நெஞ்சே! (1241) 162. அன்பில்லாதவரிடம் அன்பைக் காட்டுகிறாயே அறிவிலி நெஞ்சே! (1242) 163. வருந்தும் நோயைத் தந்தவருக்காக வருந்திப் பயனென்ன? (1243) 164. நெஞ்சே! அவரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல்! (1244) 165. வெறுத்தார் என்று வெறுக்க ...
image-42814

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 63

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 62. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 25   ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் ...
image-42842

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1156 -1171 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1142-1155 இன் தொடர்ச்சி) 1156. பயன்நெறி மெய்யியல் Philosophy – மெய்யியல். Utilitarian – பயன்நோக்கிய, நலப்பயன்சார், நுகர்பயன்சார், பயண முதற் கொள்கையினர், பயனெறி முறைக் கோட் பாட்டாளர், பயன் முதற் கொள்கையர், பயன்நெறி முறையர், பயன்பாட்டு நோக்கு சார் எனப்படுகின்றது. இங்கே உயர்திணையில் குறிக்கப் பெறவில்லை. எனவே, அஃறிணையில் பயன்நெறி மெய்யியல் Utilitarian Philosophy ...
image-42856

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக!  “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . ...
image-42838

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1142-1155 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1121 - 1141 இன் தொடர்ச்சி) 1142. பண்டைய மீனியல்  Paleoichthylogy 1143. பண்டைய வானிலையியல் Paleometeorology 1144. பண்டைய விலங்கியல் Palaeozoology/Paleozoology     1145. பண்டைய நோயியல் Paleopathology 1146. பண்பாட்டியல் Culturology 1147. பண்பாட்டு இயங்கியல் Cultural Dynamics 1148. பண்பாட்டு மானிடவியல் Cultural anthropology 1149. பண்பாட்டுக் குமுகவியல் Sociology of culture 1150. பண்பாட்டு வளைசலியல் Cultural ecology 1151. பண்பார் உயிரியல் Ctetology 1152. பதனம்   காண்க: Process Dynamics - வனைமுறை  இயங்கியல் Processing(2) (மீனியல்) 1153. ...
image-42789

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  36

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி 'விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை' என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். 'காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரியில் ஏறிவிட்டான்' என்று முருகானந்தம் ...