(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி)
இந்நூலாசிரியரைப் பற்றி. . .
85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு - இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். )
ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி ...