image-40831

அரங்கனின் குறள் ஒளி : 6 : சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை: 5/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 5/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று - 11: காசி மன்னனின் தேர் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைமேல் கூடாத வெறுப்புக் கொண்டிருந்தான். அவன். தற்கொலை செய்துகொள்ளச் சென்றுகொண் டிருந்தான். “எல்லாம் இருந்தும், எதுவும் இல்லை” என்னும் மனநிலையில் இருந்தான்; மனத்தில் அமைதி  இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த ...
image-40825

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5 பேராசிரியர் வெ.அரங்கராசன்   புறச்சான்று - 7: சேராத இடந்தன்னில் சேர வேண்டா; சேர்ந்து பலதுயரோடு வாழ வேண்டா:             செல்வர் நல்லகத்தான் தம் மகன் திருச்செல்வனைச்  செல்லமாக வளர்த்துவந்தார். அவனும் எந்த வகைக் கவலையும் இல்லாமல், கண்டவர்களோடு பழகினான். கண்டபடி ஊர் சுற்றி வந்தான். மகன் கெட்டுப் போய்விடுவானோ என்ற அச்சம் செல்வருக்கு வந்தது. தீய ...
image-40823

இந்திய அரசு ஒன்றியமா மத்தியமா? – சு.குமணராசன் : 4/4

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 4/4  இந்தியா என்ற நாட்டில் சமன்மை, உடன்(பிறப்பு)மை என்ற இரண்டு அடிப்படைக் கூறுகளில் முழுமையானதொரு வெற்றிடம் உள்ளது என்பதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். மேலிருந்து கீழ் என்ற படிநிலைச் சமுக அமைப்பும், பெரும் பணக்காரன், வறுமையில் உழலும் ஏழை என்கிற பொருளாதார ஏற்றத் தாழ்வும் நீங்காத வரை நாம் பெற்றிருக்கின்ற இந்த ...
image-40816

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 3/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 3/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் அகச்சான்று - 2: சேரக் கூடாத சிற்றினத்துச் சிறுசேர்க்கை; தீராத் துயரங்களைச் சேர்க்கும் வாழ்க்கை: பேரினத்துப் பேராசான் செந்நாப் போதார்  செதுக்கிய சிற்றினம் சேராமை என்னும் 46ஆவது அதிகாரத்தில் சிற்றினம் சேராமையால் விளையும் நன்மைகளை விளம்புகின்றார். சிற்றினம் சேர்வதால், சேரும் தீமைகள் எவை என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? அதற்காக அந்த அதிகாரத்தில்  உள்ள ...
image-40813

இந்திய அரசு ஒன்றியமா ? மத்தியமா? – சு.குமணராசன்

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 3/4  தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது என்ன? அதுவே சாதியத்தின் இருப்பிடம் அல்லவா? தீண்டாமைக்குரிய தண்டனைகள் சாதிக்கு எதிராக அல்லவா அமைந்திருக்க வேண்டும்? மாநில மக்களின் அனைத்து உரிமைகளிலும் தலையிடுதல். 356 ஆவது சட்டப் பிரிவு, ஆளுநர் உரிமைகள், எனப் பல பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பாயிர முன்னுரைக்கு எதிரானவை. 200 ஆண்டுக் காலம் வெள்ளையர் ஆட்சியில் கிட்டிய மாநில ...
image-40810

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று - 2 ஒப்பு நோக்குப் பகுதி - இலக்கியச் சான்று: யாயும் ஞாயும் யார்ஆ கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                                              -செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை, 40. பொருள் உரை: என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எத்தகைய ...
image-40818

குவிகம் இணையவழி அளவளாவல் இன்று சூலை 18

யதார்த்தா பென்னேசுவரன் என் கலை இலக்கியப் பயணம்யதார்த்தா பென்னேசுவரன்குவிகம் இணையவழி அளவளாவல்ஆடி 02, 2052 ஞாயிறு 18.07.2021மாலை 6.30 கூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி / passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க ...
image-40806

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? – சு.குமணராசன் 2/4

(இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 1/4 இன் தொடர்ச்சி) இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 2/4  மாநில அரசியல் கட்சிகள் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியும், பஞ்சாப்பு மாகாணத்தில் யூனியனிசுட்டு கட்சியும் 1919 ஆம் ஆண்டு சட்டத்தால் கொடுக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தின் வரம்புக்குள் நின்று ஆட்சி செய்ய முடிந்தது. அப்போது சென்னை மாகாண நிருவாகி, தலைமை அமைச்சர் (PRIME MINISTER) ...
image-40803

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 1/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 1/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் சிற்றினத்தைச் சேர்ந்தால் என்றும் சீரழிவு; பேரினத்தைச் சேர்ந்தால் தோன்றும் பேரறவு: அகச்சான்று  - 1: நிலத்இயல்பால் நீர்திரிந் அற்ஆகும்;                                                   மார்ந்தர்க் இனத்இயல் ஆகும் அறிவு                         பொருள் விரிவாக்க உரை:             மழை நீர் நிலத்தில் விழுந்தாலும்,  நம்மிடம் இருக்கும் கிணற்று நீரை நிலத்தில் ஊற்றினாலும் , அவை  தத்தம் தனித்தன்மைகளை இழக்கும். ...
image-40797

இந்திய அரசு ஒன்றியமா ?மத்தியமா?- சு.குமணராசன் 1/4

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 1/4 அன்பின் உறவுகளே, வணக்கம். இந்த இரண்டு சொற்களில் எது பொருத்தமானது அல்லது எது முதன்மையானது என்பதை விடச் இச்சொற்களினால் மக்களின் இறைமை எவ்வாறு சீரழிக்கப் பட்டது என்பதே நாம் ஆய்ந்து சொல்ல வேண்டிய கருப் பொருளாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு மத்தியமா? அல்லது ஒன்றியமா? எனக் கேட்டால் என் பார்வையில் இரண்டுமே கூட்டாட்சி ...
image-40776

அரங்கனின் குறள் ஒளி:5 : பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 3/3

(பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 2/3 தொடர்ச்சி)   பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 3/3 பேராசிரியர் வெ.அரங்கராசன்   மறுபக்கக் குறட் பா: ஒப்பு நோக்குப் பகுதி:      அன்புகாட்டித், தன்செற், அறம்நோக்கி, ஈட்டுகின்ற    ஒண்பொருள் நிற்கும் நிலைத்து.                                 -பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று - 2 பட்டை நாமம் ...