image-40773

அரங்கனின் குறள் ஒளி:5 : பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 2/3

பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 2/3 பேராசிரியர் வெ.அரங்கராசன் (பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 1/3 தொடர்ச்சி) புறச்சான்று - 1 அன்ஒரீஇத், தன்செற், அறன்நோக்கா, ஈட்டிய ஒண்பொருள் நில்லாது போம். –பேராசிரியர் வெ.அரங்கராசன்           பொருள் கொள்ளையில் ஈடுபடும் கீழ்க்காணும் குற்றத்தார்களைப் பொதுமைப்படுத்தவில்லை. அவற்றைச் செய்கின்ற குற்றத்தார்களை மட்டுமே சுட்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். மக்கள் உயிர்குடிக்கும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றல் அனைத்து வகைப் போதைப் ...
image-40769

அரங்கனின் குறள் ஒளி:5 : பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 1/3

  பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 1/3 பேராசிரியர் வெ.அரங்கராசன்           பண்பில்லான் பெருக்கும் பெரிய செல்வமும்           கண்முன்னே நில்லாது நீங்கிக் கெட்டழியும். அகச்சான்று: பண்இலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால் கலம்தீமை யால்திரிந் அற்று                    பொருள் விரிவாக்க உரை: நல்ல - சுவையுள்ள - தூய்மையான பாலை அழுக்கும் களிம்பும் படிந்த ஒரு கலத்தில் ஊற்றிவைத்தால், அது கலத்தினுள் படிந்த அழுக்கு, களிம்பு போன்ற குற்றங்களால் முழுவதும் ...
image-40766

ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9. (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8. தொடர்ச்சி)   அகநானூறு (12) வாட லுழுஞ்சில் வளைநெற் றந்துண ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக் கோடை நீடிய வியன்பெருங் குன்றத்து நீரி லாராற்று நிவப்பன களிறட் டாளி லத்தத் துழுவை யுகளுங் காடிறந் தனரே காதலர் மாமை யரிநுண் பசலை பாஅய்ப் பீரத் தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே யன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் றொன்னிலை முழுமுதற்  றுமியப் ...
image-40764

கெடுநரு முளரோ? – வெள்ளிவீதியார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 8. (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7. தொடர்ச்சி)   (6) இடிக்குங் கேளிர் நுங்குறை யாகநிறுக்க லாற்றினே நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையி லூமன் கண்ணிற் காக்கும்வெண்ணெ யுணங்கல் போலப்பரந்தன் றிந்நோய் நோண்டுகொளற் கரிதே. இது கழற்றெதிர்மறை. (58)   (7) நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்நாட்டி னாட்டி னூரி னூரிற்குடிமுறை ...
image-40762

தங் கணவனைப் பிரிந்ததை வருந்திக் கூறும் வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 7. (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6. தொடர்ச்சி) நற்றிணை (1) சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகேதுறைபோ கறுவைத் தூமடி யன்னநிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகேயெம்மூர் வந்தெம் முண்டுறைத் துழைஇச்சினைக்கெடிற் றார்கையை யவரூர்ப் பெயர்தியனையவன் பினையோ பெருமற வியையோஆங்கட் டீம்புன லீங்கட் பரக்குங்கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே. இது காமமிக்க கழிபடர் கிளவி ...
image-40786

குவிகம் இணையவழி அளவளாவல் 11/07/2021

குவிகம் இணையவழி அளவளாவல்  குவிகம் இலக்கிய வாசல் ஆனி 27, 2052 / 11.07.2021 ஞாயிறு மாலை 6.30 பரவிசைத் தந்தை மருத்துவர் நித்தி கனகரத்தினம் வழங்கும் “என் இசையும் என் கதையும்” நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் ...
image-40760

நல்லிசைப் புலமையிற் சிறந்த வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 6. (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 5. தொடர்ச்சி) இனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் ...
image-40782

பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு நாவலர் விருது வழங்கப்படுகிறது.

பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்குநாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. கனடா நாட்டின் மிக உயரிய பல்கலைக்கழகமான தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட  தமிழ் மொழிக்கு இருக்கை சார்பில் விருதுவழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தங்கள் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கத் தொண்டு செய்தவர்களுக்கும் செய்து வருபவர்களுக்கும் உலகளாவிய வகையில் ஆண்டுதோறும் ஒருவருக்கு விருது ...
image-40758

பிரிவைச் சிறப்பித்துப் பாடிய வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 5. (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4. தொடர்ச்சி) வெள்ளி வீதியார் இவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை யுடையார் என்பதும் நச்சினார்க்கினியர், 'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ், சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்' என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில்,'கன்று முண்ணாது கலத்தினும் படாஅதுநல்லான் றீம்பா னிலத்துக் காஅங்கெனக்கு மாகா தென்னைக்கு முதவாதுபசலை யுணீஇய ...
image-40755

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன் -பேராசிரியர் வெ.அரங்கராசன்

       கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்                          சிறுகூடல்பட்டி - தந்த                  பெருங்கவிப் பெட்டி!                  தேன்தமிழ்த் தொட்டி! - பனங்                  கற்கண்டுக் கட்டி!                  பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!                   கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!                  வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!                 கொஞ்சமும் தயங்காது விரட்டுமே ...
image-40706

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 16

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 15. தொடர்ச்சி) அகல் விளக்கு   'இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்' என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே. காவலாள் சொக்கானும், 'சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்' என்றான். 'புருடை என்றால் என்ன?' 'சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது' 'அதை என்ன செய்வது?' 'அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே ...
image-40710

அரங்கனின் குறள் ஒளி 4. (2/2)முடியும் என்றால் எதுவும் முடியும்!

முடியும் என்றால் எதுவும் முடியும்!(தொடர்ச்சி)  பேராசிரியர் வெ.அரங்கராசன்   1.6.0.0.அறம் உணர்த்தும் அகச்சான்றுகள்- 14   1.6.1.0.தோன்றின், புகழொடு தோன்றுக: அஃஇலார்         தோன்றலின், தோன்றாமை நன்று                1.6.1.1.பொருள் உரை:             எந்தவொரு துறையிலும் புகழ்வரும்படி தோன்றுக;             அவ்வாறு தோன்ற முடியாவிட்டால்,                     தகுதிகளை வளர்த்துக்கொண்டு தோன்றுக.               1.6.2.0.சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம்         சுடச்சுடர் நோற்கிற் பவர்க்கு            ...