image-40314

மழலைப்பள்ளி செல்லுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மழலைப்பள்ளி செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! மழலைப்பள்ளி செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! பாட்டு படிக்கச் செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! கதை கேட்கச் செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! பறவைகள் பெயர்கள் கேட்டிடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! விலங்குகள் பெயர்கள் தெரிந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! அகர வரிசை அறிந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! மழலைப்பள்ளி செல்லுவோம்! மனம்மகிழ்ந்து திரும்புவோம்! மற்றவர்க்குச் சொல்லுவோம்!    - இலக்குவனார் திருவள்ளுவன்
image-40303

மருதநாயகம் பார்வையில் திறனாய்வாளர்களாக உரையாசிரியர்கள்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  ‘திறனாய்வாளராக உரையாசிரியர்கள்’(2020): இலக்கிய இலக்கணப் புலவர்கள் மட்டுமல்லர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலானவர்களும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கவர்கள் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.             “அன்னார் இலக்கியக் கல்வி மட்டுமின்றிப் பிற பலதுறையறிவும் ...
image-40299

புதிய அரசு செய்ய வேண்டியன!- இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அரசு செய்ய வேண்டியன! சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் இன்றைய சூழல் மாறாமலிருந்தால்  மே 2 இல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆட்சி அமைக்கப் போகிறவர்கள் யார் எனத் தெரிந்து விடும். தொடர்ந்து தமிழ்நாட்டிலும் புதிய அரசு அமைந்து விடும். அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைத்தாலும் அது புதிய அரசுதான். எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் நோக்கர்கள், ஊடகத்தினர் ...
image-40291

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69   உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்(2018) தமிழ்த்தூய்மையைப் பேண வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் வலியுறுத்துகையில் அதற்கு எதிராகக் கூறித் தமிழைச் சிதைக்க விரும்புவோர் நம் நாட்டில் உள்ளனர். மொழிக்கலப்பே மொழி வளர்ச்சி எனக் கூறுவோர் பிற நாட்டு ...
image-40287

தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகள்- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்  26/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 தமிழ்ப்பண்பாட்டின் மாட்சிமை (The Glory that was Tamil Culture(2018) 18 அதிகாரங்கள் உடையது இந்நூல். தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகளை  மேனாட்டார் கருத்துகள் வழி விளக்கியுள்ளார். புறநானூறு, பதிற்றுப்பத்து, பரணர் பாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ...
image-40282

சமற்கிருத வாணர்களின் பொய்யுரைகளுக்கு மறுப்புரைகள் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 25/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 26/ 69 கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்(2010) மனுநூல் அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாதவிதிகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே செல்லும். தமிழ் இலக்கியங்கள் அறவுணர்வு சார்ந்த பண்பாட்டுப் பகுத்தறிவுக் களஞ்சியமாக உள்ளன என்பதைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மூலம் விளக்குகிறார். ...
image-40278

நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்கள்- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24/ 69  இன் தொடர்ச்சி)   தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 25 / 69 வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி) பதினைந்தாவதாகப் புறநானூறு வரலாற்றுப்புதினமா என வினா எழுப்புகிறார். நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்களும் தமிழ் உட்பகைவர்களும் தமிழ் இலக்கியங்களைப்பார்த்து உருவாக்கப்பட்ட சமற்கிருத இலக்கியங்களை முன்னதாகக் காட்டுவதற்காகச் சங்க இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் ...
image-40256

பாரிமகளிர் இரங்கற்பாவும் வீரயுக இலக்கியமும் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 24 / 69 வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)  பதின்மூன்றாவது கட்டுரை பாரியின் இரங்கபாக்கள் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. புறநானூற்றில் நாற்பதுக்கும் மேற்பட்ட கையறுநிலைப் பாடல்கள் இருப்பினும் பாரிக்கான பாடல்களே மிகுதி; இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை கபிலரால் பாடப்பெற்றவை. வேர்துசுவொர்த்து ...
image-40272

குவிகம் அளவளாவல் : தி.சானகிராமன் நினைவலைகள்: 25.04.2021

சித்திரை 12, 2052 / ஞாயிறு / 25.04.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல் : “தி.சானகிராமன் நினைவலைகள்” சிறப்புரை திருப்பூர் கிருட்டிணன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: ...
image-40253

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெண்ணியக்கவிஞர்கள்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி) மேனாட்டார் பெண்ணியம்பற்றிய சிந்தனை கொள்வதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணியக்கவிஞர்கள் தமிழகத்தில் இருந்த சிற்பபு நிலையை இவ்வாறெல்லாம் இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.   ஒன்பதாவதாகக் கட்டவிழ்ப்புத்திறனாய்வு விளக்கம் பெறுகிறது.. தெரிடா(Jacques Derrida) கட்டவிழ்ப்புத் ...
image-40251

சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும்-ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69 வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி)   அடுத்து வரும் ஆறாவது கட்டுரையில் சமற்கிருத இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் ஏற்பும் தாக்கமும் உள்ளமையைச் சிறப்பாக விளக்குகிறார். சங்க இலக்கியங்களின் செல்வாக்குக் காளிதாசனின் காவியங்களில் இருப்பதை மேலை இலக்கிய ...
image-40262

என்னூல் திறனரங்கம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை 12, 2052 / ஞாயிறு / 25.04.2021 காலை 10.00 இலக்குவனார் திருவள்ளுவன் நூல்கள் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: முனைவர் ஆதிரை முல்லை தலைமை: மொழிபெயர்ப்பு அறிஞர்  முனைவர் பாலசுப்பிரமணியன் ஆய்வுரைஞர்கள்: புலவர்மணி முது முனைவர் இரா.இளங்குமரன் நாவரசு  முனைவர் ஒளவை நடராசன் முனைவர் ...