image-40363

கணக்கைப் படிப்போம் எளிதாக! – இலக்குவனார் திருவள்ளுவன்

- கணக்கைப் படிப்போம் எளிதாக!   ஒன்றும் ஒன்றும் இரண்டு திருக்குறள் அடிகள் இரண்டு   இரண்டும் இரண்டும் நான்கு நாலடியார் அடிகள் நான்கு   மூன்றும் மூன்றும் ஆறு ஏலாதிப் பாடற்பொருள் ஆறு   நான்கும் நான்கும் எட்டு வேற்றுமை உருபுகள் எட்டு   ஐந்தும் ஐந்தும் பத்து பாட்டு நூல்கள் பத்து   ஆறும் ஆறும் பன்னிரண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டு   ஏழும் ஏழும் பதினான்கு சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு   எட்டும் எட்டும் பதினாறு கல்வி முதலான செல்வங்கள் பதினாறு   ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு மெய்யெழுத்துகள் பதினெட்டு   பத்தும் பத்தும் ...
image-40347

இந்திய இறை இயக்கங்களின் முன்னோடி, தமிழ்நாடே! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 36/ 69 பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015) இந்நூலில் முன்னுரையையும் 17 கட்டுரைகளையும் அளித்துள்ளார். பன்னிரு திருமுறையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பத்திப்பாடல்களாக மட்டுமல்லாமல் உலகத்தரம் வாய்ந்த படை்பிலக்கியங்களாகவும் பண்பாட்டுப் பெட்டகங்களாகவும் சீரிய இறையியல் கொள்கைகளை உள்ளடக்கியவையாகவும் முன்னிறுத்தப்பட வேண்டியவை என்பதை ...
image-40344

உலக நூல்களுக்கு வழிகாட்டி வரும் வள்ளுவம் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 35/ 69 ‘மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்’(2014) என்னும் இவரது மற்றொரு நூல்(2014) பிற நாட்டு அறிஞர்களுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவரின் பெருமைகளை வெளிக்கொணரும் இலக்கியமாகும். மேலைநாட்டு நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டு நூல்கள் வந்துள்ளன. ஆனால் ஒப்புமை மட்டுமல்ல அந்நூல்களில் திருவள்ளுவரின் திருக்குறள் ...
image-40352

முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!- இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!   தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (திருவள்ளுவர், திருக்குறள் 462) திருவள்ளுவர் திருவாய்மொழிக்கிணங்க தேர்தல் வழிமுறைகளை நன்கு தெரிந்த கூட்டத்தோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணி அருவினை ஆற்றி வெற்றியை அறுவடை செய்துள்ளார் தி.மு.க.தலைவர் மு.க.தாலின். தேர்தல் கணிப்புகள் பொய் எனக் கூறி தி.மு.க. வெல்லாது என்றவர்களுக்கு வலுத்த அடியைக் ...
image-40342

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி) சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தன் குறுந்தொகைக்கும் சத்தசாயி தொகுதிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுத் தருவதைப் பேரா.ப.மருதநாயகம் எடுத்துரைக்கிறார். குறிப்பால் பொருளுணர்த்தும் உள்ளுறை உவமம் போன்ற உத்திகள் சமற்கிருதத்திற்குச் சென்றன என்றும் அவற்றைத் ...
image-40339

கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69 பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)  அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலியத்தின் ஆசிரியருக்குத் திருவள்ளுவர் கடன்பட்டிருப்பதாகச் சிலர் தப்பும் தவறுமாக எழுதி வருகின்றனர். கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார் என்பதை மேலை அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு சிறப்பாக நிறுவியுள்ளார் பேரா.ப.மருதநாயகம்.  விண்டர் விட்டுசன், ...
image-40333

சமற்கிருத நூல்களின் மூலம் தமிழே! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69   பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)  சமற்கிருதத்தில் பயின்று வந்த சில குறிப்பிடத்தக்க இலக்கியக் கூறுகள் அம் மொழி மரபிற்குரியன அல்ல; சமற்கிருத இலக்கியங்களில் காணப்பெறும் பல ‘கவி சமயங்கள்’ சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என ஏராளமான ...
image-40330

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! – இலக்குவனார் திருவள்ளுவன்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சங்கத் தமிழே சாய்ந்தாடு! செந்தமிழ்ப் பாவே சாய்ந்தாடு! கலைவளர் தமிழே சாய்ந்தாடு! ஏழிசைத்தமிழே சாய்ந்தாடு! குன்றாத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சீர்மிகு தமிழே சாய்ந்தாடு! தூய தமிழே சாய்ந்தாடு! தெய்வத் தமிழே சாய்ந்தாடு! மூவாத் தமிழே சாய்ந்தாடு! மேன்மைத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சங்கத் தமிழே சாய்ந்தாடு! இலக்குவனார் திருவள்ளுவன்
image-40327

குவிகம் இணையவழி அளவளாவல் : வீடுதேடி வரும் இலக்கியம்

சித்திரை 19, 2052 ஞாயிறு 02.05.2021 மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல் : வீடுதேடி வரும் இலக்கியம் சி.ஆர்.பிரகாசு புத்தக அறிமுகம் : கிணற்றுக்குள் காவிரி: சி.பி.சதுர் புசன்  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931 கடவுக்குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்.
image-40319

மருதநாயகம் பார்வையில் பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69   பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) விவிலிய இலக்கியத்தில் அக இலக்கிய மரபு, 2. ஒப்புரவறிதல்: வள்ளுவரும் செனகாவும், 3. பாசனின் நாடகங்களும் பழந்தமிழ்ப் பனுவல்களும், 4. சான்றோர் கவிதையும் காளிதாசனும், 5. காளிதாசனின் படைப்புகளில் சிலம்பின் ஒலி, ...
image-40323

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!   ஒன்றும் ஒன்றும் இரண்டு யாவர்க்கும் கண்கள் இரண்டு   ஒன்றும் இரண்டும்  மூன்று இயல் இசை நாடகம் மூன்று   ஒன்றும் மூன்றும் நான்கு விலங்கின் கால்கள் நான்கு   ஒன்றும் நான்கும் ஐந்து கையில் விரல்கள் ஐந்து   ஒன்றும் ஐந்தும் ஆறு மனிதர்க்கு அறிவு ஆறு   ஒன்றும் ஆறும் ஏழு கிழமைகள் மொத்தம் ஏழு   ஒன்றும் ஏழும் எட்டு தொகை நூல்கள் எட்டு   ஒன்றும் எட்டும் ஒன்பது உயர்மணி வகைகள் ஒன்பது   ஒன்றும் ஒன்பதும் பத்து இருகால் விரல்கள் பத்து   எண்களை ...
image-40307

மருதநாயகத்தின் தொல்காப்பியப் பார்வை

 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69         பேரா.ப.மருதநாயகம் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மட்டும் தனி நூலாக ஆய்வுக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் நூலையும் படைத்துள்ளார். இவ்விரண்டு பற்றிய சுருக்கஅறிமுகமே இப்பகுதி. தொல்காப்பியப் பொருளதிகாரம் (2019) தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த ...