image-40247

பாரதி, கீதையை உயர்த்திக் கூறும் அவலம்- ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 21/ 69 வள்ளலார் முதல் சிற்பி வரை(2008): (தொடர்ச்சி) ‘முதல் நாவல்களில் மொழி அ்ரசியல் : பிரதாப முதலியார் சரித்திரமும் இந்துலேகாவும்’ என்னும் கட்டுரை அவ்விரண்டு புதினங்களையும் அவை ஆங்கிலம், சமற்கிருதம், தாய்மொழி ஆகியவற்றை அணுகும் முறைகளைக் கொண்டு ஒப்பிடுகிறது. வேதநாயகர் ...
image-40232

பாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன! – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69   தேவநேயப் பாவாணர்: சொல்லாய்வும் சொல்லாடலும் (2017) தமிழின் தொன்மை, தனித்தன்மை, மூல மொழியாகும் தாய்மை, பிற மொழிகள் கடன்பெற்ற சொல்வளம் முதலியவற்றை பாவாணர் வாழ்ந்த காலத்துப் புறப்பகைவர்களும் அகப்பகைவர்களும் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றைக்கு உலக அறிஞர்கள் ...
image-40229

கவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69 சிற்பி குறித்த தனி ஆங்கில நூலொன்றும் வள்ளலார் முதல் சிற்பி வரை என்னும் மற்றொரு நூலும் இங்கே பார்க்கப்படுகிறது. சிற்பியாகக் கவிஞர்: சிற்பி (Sirpi: Poet as Sculptor (2006)) தமிழ்க்கவிதை புனைவு முயற்சியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ...
image-40239

நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ? -இலக்குவனார் திருவள்ளுவன்

நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ?  விவேகானந்தன் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில்  கார்த்திகை 04, 1992 / 19.11.1961 19 அன்று பிறந்தார். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் தாமரைத்திரு(பத்ம சிரீ) விருது அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டிற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதைப் பாராட்டி ...
image-40213

பெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 17/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69 வட நூலார் மதமென்றும் வேதநெறியென்றும் மனு நூலென்றும் தமது உரையில் பரிமேலழகர் ஆங்காங்கே சுட்டி அவற்றின் அடிப்படையில் வள்ளுவர் தம் கருத்துக்களைச் சொல்வது போன்ற தோற்றத்தை உண்டாக்குவார். அயோத்திதாசர் தமது உரையில் இவற்றை முற்றும் களைந்து புத்த, ...
image-40209

திருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 16/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 17/ 69 மனுவும் கீதையும் பொதுவான அறநூல்கள் அல்ல; ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் நெறியற்ற நூல்கள்;பெண்களை இழிவு படுத்தும் நூல்கள்; மக்களைப் பிறப்பிலேயே உயர்ந்தோராகவும் தாழ்ந்தோராகவும் வகைப்படுத்தும் இழிந்த நூல்கள்; மிக உயர்ந்த நூல்களாகப் பொய்யுரைகள் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட ...
image-40206

தமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 15/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 16/ 69   அயோத்திதாசரின் சொல்லாடல் (2006): ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல் (2006) என்பதே நூலின் முழுத் தலைப்பு. அயோத்திதாசர் குறித்துப் பேரா.ப.ம.நா. பின்வருமாறு கூறுகிறார்: “அவர் காலத்து மேட்டுக்குடி அறிஞர்கள் பலரும் தமிழ்க் குமுகாயத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு உரிமைகள் ...
image-40221

குவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021

சித்திரை 05, 2052 / ஞாயிறு 18.04.2021 மாலை  6.30 கூட்ட எண்  : 619 157 9931 கடவுச்சொல் : kuvikam 123 குவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம் தலைமை: திருமதி செயந்தி கண்ணப்பன் 'கு.அழகர்சாமி அவர்களின் கவிச்சக்கரவருத்தி - நாடகம் ஒரு பார்வை' சிறப்புரை: திருமதி சித்திரா பாலசுப்பிரமணியன்  
image-40200

உலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 14/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 15/ 69 பாரதி ஆறு பாரதிதாசன் பத்து (2004) பாரதியார்பற்றிய 6 கட்டுரைகளும் பாரதிதாசன்பற்றிய 10 கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு நூல் இது. பாரதிபற்றிய ஆறு கட்டுரைகள் வருமாறு:- 1.) தமிழ் மரபு,மேலை இலக்கியம்,தனித்துவம்:பாரதியின் படைப்புகள் 2.) கவிதையில் காளி : விவேகானந்தரும் பாரதியும் ...
image-40197

அறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 13/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 14/ 69 மரபுக்கதை, வனதேவதைக்கதை, நாட்டார் கதை ஆகியவற்றிலிருந்து தொன்மம் வேறுபட்டது என்பதை நான்காம் கட்டுரையில் விளக்குகிறார். தொன்மங்களிலிருந்து அரிய உவமைகளைப்பெறுவது புறநானூற்றுக் கவிஞர்களுக்குக் கைவந்த கலை என்பதையும் விளக்குகிறார். இவற்றை யெல்லாம் வெளிப்படுத்தும் பல பாடல்களை நமக்கு விளக்குகிறார். ...
image-40190

மருத நாயகம் காணும் புறநானூற்றுப் புதுப் பார்வைகள்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 12/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 13/ 69   புதுப் பார்வைகளில் புறநானூறு(2004)   நம் நாட்டில் சிலர் புறநானூற்றுக்குப் புதுப்புது விளக்கங்கள் தருவதாகக் கூறிக்கொண்டு அதன் சிறப்பை இழித்து வருகின்றனர். அதே நேரம் மேனாட்டார் புறநானூற்றின் பெருமையைக் கூறி வருகின்றனர். நாமும் உலக இலக்கிய வரிசையில் புறநானூறு முதலான ...
image-40187

தமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 11/ 69  இன் தொடர்ச்சி)   சங்கச்சான்றோர் முதல் சிற்பி வரை(2003) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 12/ 69 காலங்கள் தோறுமான தமிழ்ச்சான்றோர்கள் சிலரின் இலக்கியச் செழுமையை விளக்குகிறார். இத் தொகுதியில் மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் உள்ளன. மார்த்தின் செய்மர் சுமித்து என்னும் அறிஞர் A guide to Twentieth ...