image-39625உலகத் தமிழ் நாள் & பேரா.சி.இலக்குவனார் பெருமங்கலம்' />

உலகத் தமிழ் நாள் & பேரா.சி.இலக்குவனார் பெருமங்கலம்

  கரூர் தமிழ் அமைப்புகள் * உலகத் தமிழர் பேரவை தமிழ்க்காப்புக் கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை உலகத் தமிழ் நாள் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்  111 ஆவது பெருமங்கல விழா நாள் : கார்த்திகை 02, 2051 / 17.11.2020 செவ்வாய்க் கிழமை  மாலை : 6.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்து: மாணவச் செல்வங்கள் அரசர் பூங்கா மழலையர் – தொடக்கப்பள்ளி, கரூர் வரவேற்புரை ...
image-39622தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!– ஆற்காடு க. குமரன்' />

தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!– ஆற்காடு க. குமரன்

தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!   தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம் தடவிக் கொண்டே இருக்கிறோம் தொடுதிரையை ஒருவரை ஒருவர் தொடாமலே!   கைவரி மாறவில்லை பதியும் இடங்கள்தான் மாறிப்போயின பாதத்‌ தடங்களும் மாறவில்லை பயணங்களும் மாறவில்லை பாதைகள் தான் மாறிப்போயின   இலக்கு என்னவோ வெற்றியை நோக்கித்தான் வழிகள்தான் குறுக்கும் நெடுக்குமாக   எங்குப் பயணித்தாலும் ஒரு துணையைத் தேடுகிறோம் என்னதான் தனிமைப்பட்டு இருந்தாலும் நம் மனம் மட்டும் எப்போதும் ஒரு துணையைத் தேடுகிறது   நமக்கு என்று துடிக்கும் ஓர் ...
image-39619

குவிகம் அளவளாவல்: அமுதசுரபி விக்கிரமன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணையஅணுக்கிக் கூட்ட எண் /Zoom  Meeting ID: 89442961626கடவுக்குறி / Passcode: 260375பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/89442961626?pwd=N2FLeWZqNWxoamNHRUtkZnVIcWljQT09இணைப்பைச் சொடுக்கலாம்    
image-39613உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்' />

உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய் அன்பான உலகத் தமிழ் மக்களுக்கு, கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் அருவினை(சாதனை) நிகழ்வாக, வருகின்ற 2051 ஐப்பசி 28/2020 நவம்பர் 13 ஆம் நாள் துபாய் நேரம் பகல்  2 மணி, (இந்திய நேரம் பகல் 3.30)  முதல் நவம்பர் 14 ஆம் நாள் பகல் 2 மணி  (இந்திய ...
image-39610அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? – இலக்குவனார் திருவள்ளுவன்' />

அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? – இலக்குவனார் திருவள்ளுவன்

அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? பேராயக்(காங்.)கட்சியின் தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் அவருடைய பேராயக்(காங்.)கட்சிக்குரிய இலக்கணத்தின் படி கட்சியின் இந்தியத்தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் குறித்து ...
image-39604

போலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்

போலிப் பெரியாரியவாதி குட்பூவிற்குச் சில வினாக்கள்   பெண்களை இழிவுபடுத்துவதில் மனுநூலுக்கு இணை மனுநூல்தான். அதில் உள்ள அத்தகைய கருத்தை முனைவர் தொல்.திருமாவளவன் கடந்த திங்கள் பெரியார் வலைக்காட்சியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அவர் இல்லாத ஒன்றைக் கூறவில்லை. முன்னரே திராவிட இயக்க இதழ்களிலும் குமுக வலைத்தளங்களிலும் மட்டுமல்லாமல் நடுநிலை எழுத்தாளர்களாலும் அறிஞர்களாலும் பன்முறை கூறப்பட்ட செய்திதான். பா.ச.கட்சியில் புதியதாகச் சேர்ந்தமையால் ...
image-39600

குவிகம் இணைய வழி அளவளாவல்- 08.11.2020

ஐப்பசி 23, 2051 / 08.11.2020 மாலை 6.30 குவிகம் இணைய வழி அளவளாவல் தமிழும் மலையாளமும்: முனைவர் மா.நயினார் புத்தக அறிமுகம்: எங்கம்மா போனே?  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வுவைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  அணுக்கிக் கூட்ட எண்  / Zoom Meeting ID:  834 ...
image-39596சாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்' />

சாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்

சாதிச் சதிக்குத் திதி!   இருக்கும்போது உன்னைத் தீண்டாதவனை இறந்தபின்னை நீ ஏன் தீண்டுகிறாய்?   உயிர் இருக்கையில் உயர்ந்த சாதி உயிர் பிரிந்ததும் அவனே தாழ்ந்த சாதி   உயிர் இருக்கையிலேயே நம்மைப் பிணமாகப் பார்த்தவனை அவன் உயிர் பிரிந்த பின்னும் நாம் பிணமாகப் பார்ப்பதில்லை தோழனாக நினைக்கிறோம் தோளிலே சுமக்கிறோம்   நன்றிகெட்ட சமுதாயம் ஒன்றிருக்க மறுக்குது   உயிரோடிருக்கையிலே ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் உயிர் போன பின்னே நம்மோடு ஒதுங்குவார்கள்   உயிர் இருக்கும் வரை ...
image-39562அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்' />

அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்

அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ  தாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஒல்லும் வகையெல்லாம் தமிழ் பரப்பும் பெருந்தகை பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ. அயல்நாட்டில் இருந்து தமிழைப்போற்றித் தமிழைப் பரப்பும் சிலருள் இவரும் ஒருவர். திருவாளர் செவாலியே தியாகு இலெபோ - திருவாட்டி அன்னம்மாள் இலெபோ இணையர் திருமுகனாக  ஐப்பசி 18, 1978 / 03.11.1947 அன்று பிறந்தார். ...
image-39589

குவிகம் அளவளாவல்: மின்புத்தகம்

  ஐப்பசி 16, 2051 ஞாயிறு   1.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவல்: மின்புத்தகம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணையஅணுக்கிக் கூட்ட எண்  / Zoom  Meeting ID: 812 1972 7612கடவுக்குறி  / Passcode: 899646பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/81219727612?pwd=bVY2aTdHUmlQV2N5QjhhOUJvNDcrQT09இணைப்பைச் ...
image-39581

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை: கொடு மணல்: பேரா. கா.இராசன்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்கொடு மணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு'கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்'-பதிற்றுப் பத்துஈராயிரம் ஆண்டிற்கும் மேல் புவிப்பந்தின் மடிக்குள்ளே சுருண்டு கிடந்த நெல்மணிக் குவியல்களும், முன்னீர் கடந்து நானிலம் ஓடி வணிகம் செய்து கொணர்ந்த ஒளிரும் மணியும் கற்களும், செப்பிலே சிங்கச் சிலையும், இரும்பு உருக்கு உலையும், ...
image-39575

உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

View Post உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம்! மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ...