image-38802

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 இன் தொடர்ச்சி) திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 -    9.0.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் -- குறள்கள் 10             தனிமனிதன், தன் அளவில் வறுமை ஒழிப்புக்கு எவற்றை, எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றித் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளவற்றை இங்குக் காணலாம். 9.1.0.அக்குறள்கள்:             92, 221, 222, 223, 225, ...
image-38796

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!

பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்! உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார். ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை ...
image-38725

காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 10.அரசியல்   1.அமிழ்தா பதவி பெரியார் உமிழ்ந்திட்ட   தாம்பூல மிச்சம் உணர். 2.கெட்டவரைத் தேர்ந்தெடுத்த மக்களைத் தம்சினத்தால்   முட்டாள்கள் என்றுரைத் தார். 3.தான்வாழத் தன்நாக்கில் தேன்தடவித் தந்தாரை   ஏன்ஆள வைத்தாயென் பார். 4.நரம்பில்லா நாக்கு வரம்பில்லா வாக்கு   தெரிந்தளிப்பாய் நின்றனது வாக்கு. 5.கோடிப் பொருள்சேர்க்கும் நோக்குடன் உன்வாசல்   நாடி வருவார் நகர்.          6.கடவுள் மதம்சாதி எல்லாம் ...
image-38789

கல்விச் சிந்தனைகள் 1/3, தவத்திரு குன்றக்குடி அடிகளார்

(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 இன் தொடர்ச்சி) கல்விச் சிந்தனைகள் 1/3 (20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை) உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன்; முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி ...
image-38784

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்- பேரரசி முத்துக்குமார்

மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்        அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் பேரரசி. நான் பாரிட்டின் மாரா இளம் அறிவியல் கல்லூரி, படிவம் 2 மாணவி ஆவேன். ‘இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை’ (Movement Control Order)  இன் போது எனது பட்டறிவைப் பற்றி நான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  உலகமயமாக்கலின் இந்த நூற்றாண்டில், நமது அன்புக்குரிய நாடான மலேசியா, ...
image-38781

இந்துக்களே காரணம்! – ஆற்காடு.க.குமரன்

இந்துக்களே காரணம்!   திருச்சோற்றக்காகத் திருவறையைச் சுற்றுவது   கழுவாய் தேடி திருவறையைச் சுற்றுவது   இந்து மதம் அழிய இந்துக்களே காரணம்!   இந்துக்குள்ளும் பிரிவினை சைவம் வைணவம்..... அதிலும் பிரிவினை சாதி......   இந்துக்களை இந்துக்களே கீழ்ச் சாதிக்காரன் என இழிவாய் எண்ணி இறைவன் திருக்கோவில் நுழையத் தடை செய்தது முதல் குற்றம்.   தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் ஆனால் தூங்கிக்கொண்டிருப்பான், ஏங்கித் தவிக்கும் ஏழையை மறந்து!   சிவனுக்குக் கண் கொடுத்த கண்ணப்பர் எந்தச் சாதி.......?   சத்தியம் இருந்தபோது எல்லாம் சாத்தியமானது.... சத்தியம் பத்தியம் சகலரும் பைத்தியம்…   பிரிவினையைப் பிரித்தெறி!   கடவுள் காட்சி பொருளான போதே மதமும் சாட்சிப் பொருளானது   இந்துக்களால் விலக்கி வைக்கப்பட்ட இந்துக்களை விரும்பி அழைத்தது அரும்பித் தழைத்தது கிறித்துவ மதம்!   போக்கிடம் இன்றித் திரிந்தவனுக்கு போதனை செய்தது!   குற்றம் நம் மீது குற்றவாளி நாமே!   இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
image-38759

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இன் தொடர்ச்சி)   திருவள்ளுவர்:6 2.வள்ளுவர் குடிப்பிறப்பு திருவள்ளுவர் 'ஆதி' என்னும் புலைமகளுக்கும் 'பகவன்' என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்த எழுவரில் இளையவர் அன்று சில்லோர் சொல்லும் கதையினை நல்லோர் பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர், ' 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ' மாகையால் வள்ளுவர் தம் முதற் குறளில் '. . . . ...
image-38772

மகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்! இலக்குவனார் திருவள்ளுவன்

மகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்!   மகுடை(கரோனா) நோய் பற்றிய செய்திகள் நாளும் வருகின்றன. அவற்றிற்கு உரிய தமிழ்ச்சொற்களை அறிவதன் மூலம், நோய் தொடர்பான விளக்கங்களையும் அறியலாம். தொற்றுத் தடுப்பிற்காக முகத்தில் அணியும் கவசத்திற்கு எண்கள் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது குறிப்பிடப்படுவது என்.95 ஆ? எண் 95ஆ என்ற ஐயப்பாடு பலருக்கு வருகிறது. இங்கே’ என்’ என்பது ...
image-38766

மகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்! எங்குப் பார்த்தாலும் கரோனா, கரோனா என்று அச்சுறுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்குள் இஃதென்ன புதிதாக மகுடை என எண்ண வேண்டா. அதற்கான தமிழ்ச்சொல்லே இது! கரோனா என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மணிமுடி/மகுடம். இச்சொல் மாலை, மலர் வளையம் என்னும் பொருள் கொண்ட கரோனே என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து ...
image-38763

நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்

நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில்  காலன் வீசும் பாசக்கயிற்றைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்க முயலும் மருத்துவத்துறைக்கு மனமார நன்றி!.   கூலிக்கு மாரடிக்கவில்லை புரிகிறது............கூலி வாங்கிட இருப்போமா தெரியவில்லை!?.   மயானம் நிரப்பும் போராட்டம் தியானம் புரியும் கிருமிகள் சயனம் மறந்த மருத்துவம் சகலமும் கல்வி மகத்துவம்   நலவாழ்வுத்துறை மட்டுமே சுழலச், சுருண்டு போயின பல துறைகள்   எல்லாம் தனித்திருக்க தன்னை யிழந்த மனிதனோ படித்துறையில்   கடவுள் கல் எனப் புரிகிறது! மனிதம் புனிதம் ஆகிறது   நோயைத் தீர்க்க மருந்தில்லை நோயாளிக்குக் குறைவில்லை   சென்றவன் எல்லாம் வந்து விட்டான் செல்வமாய் நோயைக் கொண்டு விட்டான்   ஆலயங்கள் அடைக்கப்பட்டன ஆயுளை நீட்டிக்க மருத்துவமனையில் மதங்களை மறந்து மருத்துவர்களாய் தெய்வங்கள்!   ஆலயத்தில் இருந்த ...
image-38666

தந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

தந்தை பெரியார் சிந்தனைகள் 13  (தந்தை பெரியார் சிந்தனைகள் 12 இன் தொடர்ச்சி) (7) 'கடவுள் என்கிறார்களே; என்ன கடவுள்? வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும்; ஒத்துக் கொள்கின்றேன்; வேதத்தில் கடவுள் இல்லை. நான் ஒன்றும் புளுகுபவன் அல்லன். அதில் எங்கே இருக்கிறது என்று எடுத்துக்காட்டட்டும்; ஒத்துக் கொள்ளுகிறேன். அதுவும் தமிழனைப் (திராவிடனைப்) பொறுத்தவரையில் கடவுளே இல்லை. இவ்விடத்தில் ...