image-38722

காலத்தின் குறள் பெரியார் : 9 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 9. கட்டுப்பாடு   1.அறியார் அறிவுவழி மாறப் பெரியார்   நெறியாண்டு கட்டுப் படு. 2.கடமையும் கண்ணியமும் மேற்கொண்டு வாழ்விலே   கட்டுப் படுதலைமேற் கொள். 3.பற்றற்(று) ஒருதலைமை பற்றிவிட்டால் கட்டுப்   படுதலே முன்நிற்கும் பண்பு. 4.பார்போற்றும் பண்பு பணிவுடைமை என்றால்நற்   போர்வீர  னுக்கோர் பொலிவு.    5.கட்டளை உன்தலைமை ...
image-38755

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் 4 இன் தொடர்ச்சி) திருவள்ளுவர்: 5 இனித் தொல்காப்பியம் முதற்சங்கக் காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற் றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட ...
image-38703

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6. தொடர்ச்சி) அத்தியாயம் 3 எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய ...
image-38748

பசியும் கிருமியே! – ஆற்காடு க. குமரன்

பசியும் கிருமியே!   மகுடை கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே தொல்லைகள் ஆயிரம்   தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை   நடுவண் அரசு நகராதே என்றது மாநில அரசு வழி மறித்தது வணிக உலகம் வாடியது தொழில்துறை தூங்கியது   பசி மட்டும் தீராமல் பஞ்சப்பாட்டு பாடியது. அடுத்த வேளை உணவின்றி வெறும் கையைத் தட்டி ஓலமிட வேண்டா என்று ஓசை எழுப்பச் சொன்னது   மணியாட்டி க் கொண்டிருக்கிறோம் மக்களா ...
image-38743

தமிழ்ச்சரத்தின் வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி

தமிழ்ச்சரம்.காம் - வலைப்பதிவர்களுக்கான சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி தமிழ் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது. இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்) தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் ...
image-38739

முகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்

முகிலனும் திருடர்களும்        காலை நேரம். பச்சை பசேலென்ற புற்களும் சில்லென்ற காற்றும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அப்பாவும் காலைச் சந்தைக்குத் தயாராகினர்.       “சுமதி, சீக்கிரம் வா!” என்று அவரின் கணவர் அழைத்தார். “ம்ம்ம்.... வரேங்க,” என்றார் அவர். அம்மா முகிலனைத் திரும்பிப் பார்த்தார்.       முகிலனின் அம்மா “கதவைப் பூட்டி வை. நாங்கள் வரும்வரை கதவைத் ...
image-38732

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும்.  உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது.  ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது.  எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற்பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே ...
image-38716

ஓய்வில் உற்சாகம் இல்லை! – ஆற்காடு க. குமரன்

ஓய்வில் உற்சாகம் இல்லை!   கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை தொற்றுநோய்மியை விட வேகமாய்த் தொற்றிக் கொண்ட பயம் பற்றிக்கொண்டதில்  தலை சுற்றுகிறது!   எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது!   இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம் தொடர்பில்லை வம்பு வழக்கு ஏதும் இல்லை   அடங்கிக் கிடக்கிறோம்  முடங்கிக் கிடக்கிறோம் வதங்கி  மடிகிறோம்!   ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா   பாடிய பாரதியும்  பார்வையாளர் இன்றி தனித்திருக்கிறார்   எண்ம இந்தியா வல்லரசாகும் இந்தியா எல்லாம் பெயரளவில்!   இவண் ஆற்காடு ...
image-38711

காலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 8. பொதுவாழ்வு   1.அக்காலம் போலவே இக்காலம் இல்லென்பார்   எக்கா லமுமறி  யார். 2.புத்துலகு காணப் புறப்பட்டார்  ஈட்டுவது   நித்தமும் நிற்கும் புகழ். 3.வாழ்வாங்கு வாழ நமக்கோர் வழியுண்டா   சூழின் அதுபொது வாழ்வு.      4.பொன்னை இழந்து பொருளிழந்து தன்னை   இழக்கவைக் கும்பொது வாழ்வு. 5.செல்வமது கிட்டும் எனப்பொது ...
image-38664

தந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

தந்தை பெரியார் சிந்தனைகள் 12 (தந்தை பெரியார் சிந்தனைகள் 11 இன் தொடர்ச்சி) கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர். (1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ...
image-38659

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 -   5.2.0.வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்.?       காரணங்கள் -- தொகுப்பு 1.உலக வாழ்வின் இன்பத்தை இல்லாது ஆக்கும் 2.நாளும் தொடர்ந்து வரும் வறுமை, அறிவாற்றலை அழிக்கும் 3.வழிப்பறியைச் செய்விக்கும் 4.வறுமை பாவங்களைச் செய்யும்; செய்விக்கும்; இந்தப் பிறப்பு,, மறுபிறப்பு என்றெல்லாம் பாராது; எப்பொழுது வேண்டுமானாலும் வந்தடையும்; துன்புறுத்தும். 5.வறுமைத் துயர், பழங்குடியின் பெருமையையும் உடல்  அழகைம் மொத்தமாகக் கெடுக்கும். 6.உயர்குடிப் பிறந்தார் ...